வெளிநாடொன்றில் மூழ்கிய கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை மீட்டது ஈரான் கடற்படை
Sri LankaIran
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்களை மீட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் கூறியதாக அரச செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கப்பல் குக் தீவுகளின் கொடியின் கீழ் பயணித்த கப்பல் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
ஈரானின் ஜாஸ்க் கடற்கரையிலிருந்து 30 மைல் (50 கிலோமீட்டர்) தொலைவில் புயல் காரணமாக பெயர் குறிப்பிடப்படாத கப்பல் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பணியாளர்கள் அவசர சேவையிலிருந்து மருத்துவ உதவியைப் பெற்றனர் ஏனையவர்கள் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு எப்போது நடந்தது என்று கூறவில்லை
கருத்துகள்