F 514 19/04/2024 அன்று brisbane நோத்பகுதியில் மிகச் சிறப்பாக நடந்த தமிழீழ நாட்டுப் பற்றாளர் நினைவேந்தல்?
19/04/2024 அன்று brisbane நோத்பகுதியில் மிகச் சிறப்பாக நடந்த தமிழீழ நாட்டுப் பற்றாளர் நினைவேந்தல்?
TCC தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமோகன்ராஜ் தலைமையில் 730 தொடக்கம் 8.30 வரைஅன்னை பூவதி அவர்களின் 36 ஆவது நினைவுநாளும் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போட்டத்தில் வீரச்சாவு அடைந்தஅனைத்து நாட்டுப் பற்றாளர்களின் நினைவு நிகழ்வு நடைபெற்றது,
முதலாவதாக அன்னை பூவதி அவர்களின் மாதிரி படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது,தொடர்ந்து தமிழீழப் போராட்டத்தில் வீரச்சாவு அடைந்த அனைத்து நாட்டுப் பற்றாளர்களிற்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது. சுமார் 20திற்குமேற்பட்ட தாயக உறவுகள் கலந்து தங்களின் அகவணக்கத்தை செலுத்தினார்கள், 830 மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவிற்குவந்தது தொடர்ந்து தேனீர் உவசரிப்பு நடைபெற்றது அதையடுத்து மக்கள் தங்களின் இடங்களிற்குச் சென்றார்கள்,
கருத்துகள்