முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 546 இலங்கையின் பாரம்பரிய உணவை சமைத்துபாராட்டுப்பெற்ற பெரேரா

 

பிரபல சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவை சமைத்து பாராட்டுக்களை பெற்ற நபர்!

பிரபல சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவை சமைத்து பாராட்டுக்களை பெற்ற நபர்! | Masterchef Australia Traditional Food Of Sri Lanka
Healthy Food RecipesSri lanka Food RecipesWorld
 7 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான ‘MasterChef Australia’ இல் இலங்கையின் பாரம்பரிய உணவான ‘பாற்சோறை ‘ சமைத்து இலங்கையர் ஒருவர் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய காலை உணவின் விளக்கக்காட்சி மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டார், நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என்று கூறினார்.

பிரபல சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவை சமைத்து பாராட்டுக்களை பெற்ற நபர்! | Masterchef Australia Traditional Food Of Sri Lanka

‘MasterChef Australia’ இல் உள்ள நடுவர்களுக்கு ‘சவ்’ என்று அன்புடன் அழைக்கப்படும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, பால்சோறு மற்றும் இலங்கைகருப்பட்டி சேர்க்கப்பட்ட தேங்காய் துருவல் ஆகியவற்றை வழங்கினார்.

அவரது உணவை ‘ஒரு கொண்டாட்டத்திற்கு’ ஒப்பிட்ட நடுவர்கள், ‘சிறப்பான நல்ல இலங்கை உணவு’ வழங்கியதற்காக அவரை பாராட்டியுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?