முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 565 கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்தகணவன்

 

கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்தகணவன்... கண்டித்த மனைவிக்கு நேர்ந்த நிலை! 

கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்த கணவன்... கண்டித்த மனைவிக்கு நேர்ந்த நிலை! | Husband Abusive Relationship Jaffna Girl Canada


 By Shankar an hour ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

கனடா ரொறன்ரோவில் யாழ்.தென்மராட்சிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட பெண்ணொருவருடன் தவறான உறவை பேணிய 43 வயதான  நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சாவகச்சேரியைச் சொந்த இடமாகக் கொண்ட நபர் தனது மனைவியை தாக்கிக் காயப்படுத்தியமைக்காகவே கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.

களு கங்கையில் மாணிக்கக்கல் எடுக்க சென்ற நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

களு கங்கையில் மாணிக்கக்கல் எடுக்க சென்ற நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!


குறித்த யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவைப் பேணி வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையான நபரை மனைவி பல தடவைகள் கண்டித்துள்ளார்.

ரொறன்ரோவில் உள்ள சிலரால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர் ஒன்றின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட வட்சப் குறுாப் ஒன்றின் ஊடாக பல தடவைகள் ஒன்று கூடல் நடந்துள்ளது.

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்; தொலைபேசி அழைப்பால் அதிர்ச்சி!

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்; தொலைபேசி அழைப்பால் அதிர்ச்சி!

அந்த ஒன்று கூடலின் போதே யாழ்ப்பாண பெண்ணின் தொடர்பு அந்த நபருக்கு கிடைத்துள்ளது. இதனை மோப்பம் பிடித்து அறிந்த அவரின் மனைவி, பல தடவைகள் கணவனிடம் சண்டையிட்டுள்ளார்.

கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்த கணவன்... கண்டித்த மனைவிக்கு நேர்ந்த நிலை! | Husband Abusive Relationship Jaffna Girl Canada

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குப் முன் குறித்த நபர் மனைவி மீது நடத்திய தாக்குதலில் மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம்...பரிதாபமாக உயிரிழந்த நபர்!

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம்...பரிதாபமாக உயிரிழந்த நபர்!

காயத்தால் தொடர்ச்சியான உபாதைகளுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலைக்கு சென்ற போது நடத்தப்பட்ட விசாரணையின் போதே கணவரால் தாக்கப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது.

சுகுமார் தற்போது பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?