முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 511 வழமைக்குத்திரும்பும் தமிழர்களின் தேசிய உணர்வு?

 

அன்னை பூபதியின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள்

அன்னை பூபதியின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் | Commemoration Of Mother Bhupati

BatticaloaTrincomaleeSri Lanka
 20 minutes ago
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கணபதிப்பிள்ளை அன்னை பூபதியின் 36 ஆவது நினைவுநாள் நிகழ்வானது நாட்டின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிளிநொச்சியிலும் திருகோணமலையிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளானவை இன்று(19) இடம்பெற்றுள்ளது.

ஆதரவு வழங்கினால் பதவி வழங்கப்படும்.. ரணிலுக்கு கடிவாளமிடும் சஜித்!

ஆதரவு வழங்கினால் பதவி வழங்கப்படும்.. ரணிலுக்கு கடிவாளமிடும் சஜித்!


கிளிநொச்சியில் நினைவேந்தல்

கிளிநொச்சியில் இந்த நினைவேந்தல் நிகழ்வானது சேவை சந்தை முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டார்.


அத்தோடு கிளிநொச்சியில் இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்துகொண்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்ததுடன் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

தொடருந்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

 

நினைவேந்தல்

திருகோணமலையில் அன்னை பூபதியின் நினைவேந்தல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தலில் மாவட்டத் தலைவர் சண்முகம் குகதாசனும் கலந்துகொண்டார்.

அன்னை பூபதியின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் | Commemoration Of Mother Bhupati

இதனுடன் திருகோணமலையில் இடம்பெற்ற நினைவேந்தலில் தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ரஷ்ய பின்புலத்தில் உக்ரைன் அதிபரை கொல்ல சதி! போலந்து நாட்டவர் அதிரடி கைது

ரஷ்ய பின்புலத்தில் உக்ரைன் அதிபரை கொல்ல சதி! போலந்து நாட்டவர் அதிரடி கைது


மட்டக்களப்பு நகரின் மாமாங்க ஈஸ்வரர் ஆலயம் முன்பாக 1988 மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்ணை பூபதி அம்மா 1988 ஏப்ரல் 19 ஆம் திகதி உயிரிழந்தார்.

மேலும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி செயற்பாட்டாளராக அன்னை பூபதி அம்மா செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?