முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 575 சுயாட்சி இன்றிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் துரோகி

 

சுயாட்சி இன்றிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் துரோகி என முத்திரை குத்தப்படுவீர்கள்: சுமந்திரன் ஆதங்கம்

Sri Lankan TamilsTNAM A Sumanthiran
 8 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

எந்த ஒரு தமிழ் அரசியல் பிரதிநிதியும் இன்றைய காலத்தில் சுயாட்சி இன்றிய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் அவரை துரோகி என முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுத்தின நிகழ்வில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும், ''இப்போது நாங்கள் தனி நாடு கோரவில்லை என கூறுகின்றோம். சுயாட்சி எமது இலக்கு என சொல்கின்றோம். தந்தை செல்வாவின் வழி நடக்கின்றோம் என கூறுகின்றோம்.

இவ்வாறு கூறுபவர்கள் தந்தை செல்வாவின் வாழ்க்கையையும் அரசியல் அணுகுமுறையையும் ஒருமுறை படித்து பார்க்க வேண்டும்.

சிலர் அரசியல் வரலாறுகளை சுயநலத்துக்காக அவற்றை ஒதுக்கி தேவையானவற்றைக்கொண்டு அரசியல் செய்வது நல்ல விடயம் அல்ல.

தந்தை செல்வா எவ்வாறு சுயநலமின்றி விடுதலையை நோக்கி நகர்ந்தாரோ அவ்வாறே எமது அரசியல் போக்கும் அமைய வேண்டும்." என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?