முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 550 சீனர்கள் காலையில் குளிக்க மாட்டார்களாம் ஏன்னு தெரியுமா?

 

சீனர்கள் காலையில் குளிக்க மாட்டார்களாம் ஏன்னு தெரியுமா?

சீனர்கள் காலையில் குளிக்க மாட்டார்களாம் ஏன்னு தெரியுமா? | This Is The Reason Why The Chinese Bathe At Night
ChinaWorld
 2 hours ago
Pavi

Pavi

  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

மக்கள் பொதுவாக காலையில் குளிப்பதை தான் வழக்கமாக வைத்துள்ளனர்.

காலையில் குளித்தால் தான் உடல் எப்போதும் புத்துணர்ச்சியாகவும் உட்சாகமாவும் இருக்கும் என வழக்கப்படுத்தி கொண்டுள்ளனர்.

தூக்கத்தில் உளறுபவரா நீங்கள்? இதை கட்டுப்படுத்துவது எப்படி?

தூக்கத்தில் உளறுபவரா நீங்கள்? இதை கட்டுப்படுத்துவது எப்படி?

ஆனால் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் இரவில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சீனர்கள் காலையில் குளிக்க மாட்டார்களாம் ஏன்னு தெரியுமா? | This Is The Reason Why The Chinese Bathe At Night

சீனர்கள்

ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இரவில் குளிப்பதற்கான காரணம் இரவில் குளிப்பது தினசரி சுகாதாரத்தின் இன்றியமையாததாக கருதப்படுகிறது.

சீனர்கள் காலையில் குளிக்க மாட்டார்களாம் ஏன்னு தெரியுமா? | This Is The Reason Why The Chinese Bathe At Night

இந்த இரவு குளியல் பகலில் வெளியில் சென்று வரும்போது உடலில் நுண்கிருமிகள் ஒட்டிக்கொண்டிருந்தால் அவற்றை சுத்தப்படுத்தி, நிம்மதியான உறக்கத்தை கொடுப்பதால் சீனர்கள் இதை வழக்கமாக வைத்துள்ளனர்.

சீனர்கள் காலையில் குளிக்க மாட்டார்களாம் ஏன்னு தெரியுமா? | This Is The Reason Why The Chinese Bathe At Night

ஒவ்வொரு நாளும் பணிகளில் ஈடுபடும் மக்கள் அதிக வியர்வை சிந்த வேண்டிய சூழல் உள்ளது. அதனால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இந்த இரவு குளியல் முக்கிய பங்காற்றுவதாக சீனர்கள் கருதுகின்றனர்.


காலை முதல் இரவு வரை தொடர்ந்து வேலை செய்வதால், வேலை முடிந்து ஓய்வெடுக்கும் நேரத்தில் குளிப்பதை வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?