முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 532 யாழில் பேருந்து நடத்துனர் மீது கத்திகுத்து..

 

யாழில் பேருந்து நடத்துனர் மீது கத்திகுத்து... அண்ணனை உசுப்பேற்றிய மாணவிக்கு நேர்ந்த கதி!

யாழில் பேருந்து நடத்துனர் மீது கத்திகுத்து... அண்ணனை உசுப்பேற்றிய மாணவிக்கு நேர்ந்த கதி! | Jaffna Bus Conductor Stabbed Girl Student Arrested
 By Shankar 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணம் - சுண்டுக்குளியில் உள்ள பெண்கள் பாடசாலையில் கல்வி பயில்வதாக கூறும் இரு இளம் பெண்களின் செயற்பாட்டால் மினி பேருந்து நடத்துனர் ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை (21-04-2024) குறித்த இரு யுவதிகளும், நகரப்பகுதியில் நின்ற, பலாலி வீதியால் வயாவிளான் வரை செல்லும் மினி பேருந்து ஒன்றில் ஏறி இருந்துள்ளார்கள்.

தேசிய அடையாள அட்டை; 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை; 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

யாழில் பேருந்து நடத்துனர் மீது கத்திகுத்து... அண்ணனை உசுப்பேற்றிய மாணவிக்கு நேர்ந்த கதி! | Jaffna Bus Conductor Stabbed Girl Student Arrested

பின்னர் பல தடவைகள் கீழே இறங்கி பல இடங்களுக்கும் சென்று வந்ததாக தெரியவருகின்றது. இதன் காரணமாக நடத்துனருக்கும் யுவதிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.  

அங்கு நின்றவர்களின் தகவல்களின்படி மினி பேருந்து நடத்துனர் யுவதிகளை தரக்குறைவாக ஏசவில்லை என்றும் யுவதிகளே அதிகமாக வாய் காட்டினார்கள் என்றும் கூறுகின்றார்கள்.

இலங்கையில் ராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் குகை!

இலங்கையில் ராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படும் குகை!

மேலும், குறித்த மாணவிகள் பாடசாலை சீருடையில் இருக்கவில்லை என்றும் அங்கிருந்தவர்கள் கூறுகின்றார்கள்.  


யாழில் பாடசாலை மாணவிகளுடன் முறையற்ற விதமாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துனர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்த விவகாரத்தில், தனியார் பேருந்து சங்கத்தின் மிரட்டலுக்கு அஞ்சி கோப்பாய் பொலிஸார் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.  

கர்ப்பிணி மனைவியை கட்டி வைத்து கொடூரமாக கொலை செய்த கணவன்! அதிர்ச்சி சம்பவம்

கர்ப்பிணி மனைவியை கட்டி வைத்து கொடூரமாக கொலை செய்த கணவன்! அதிர்ச்சி சம்பவம்

இதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 19 வயதான மாணவி, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

தமது தரப்பு முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக மாணவியின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

யாழில் பேருந்து நடத்துனர் மீது கத்திகுத்து... அண்ணனை உசுப்பேற்றிய மாணவிக்கு நேர்ந்த கதி! | Jaffna Bus Conductor Stabbed Girl Student Arrested

நடத்துனரை நையப்புடைத்தவர்களை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி நேற்று சில தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தன.

34 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டு பணம் செலுத்தாமல் எஸ்கேப்பான குடும்பம்; வித்தியாசமாக பழிதீர்த்த உணவகம்

34 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டு பணம் செலுத்தாமல் எஸ்கேப்பான குடும்பம்; வித்தியாசமாக பழிதீர்த்த உணவகம்

தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யாவிட்டால், இன்று முதல் மாவட்டம் தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தனியார் போக்குவரத்துதுறை மிரட்டல் விடுத்ததாக அறிய முடிகிறது.

இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 19 வயதான பாடசாலை மாணவியை, குற்றத்துக்கு உடந்தையாக செயற்பட்டதாக குற்றம்சாட்டி கோப்பாய் பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இதையடுத்து மாணவி 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?