முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 462 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழர்கள்!

 

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழர்கள்!

forbes-worlds-billionaires-list-2024-the-top-200
 By Shadhu Shanker 34 minutes ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

உலகளவில் புகழ்பெற்ற பத்திரிகை நிறுவனமான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 5 தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் 2024ஆம் ஆண்டுக்கான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், அதில் 200 இந்தியர்களில் இடம்பிடித்துள்ளனர்.

அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் இடம்பிடித்துள்ளனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி

ஷிவ் நாடார்

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான 78 வயதான ஷிவ் நாடார் உலக பணக்காரர்கள் பட்டியலில் 39-வது இடத்தில் உள்ளார்.


இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளதுடன் இவரின் சொத்து மதிப்பு 34.6 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

இந்திய மதிப்பில் ரூ. 2.5 லட்சம் கோடி.

ஸ்ரீதர் வேம்பு சகோதர்கள்

ஸோகோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புவின் சகோதர் மற்றும் சகோதரி பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழர்கள்! | Forbes World Richest Men List In Tamils

அவரது தங்கையான ராதா வேம்பு உலகளவில் பணக்காரர் பட்டியலில் 949-வது இடத்தில் உள்ளார்.

இவரது சொத்து மதிப்பு 3.3 பில்லியன் அமெரிக்க டொலர். (ரூ.24 ஆயிரம் கோடி) அதே போல சகோதரர் சேகர் வேம்பு, 2.5 பில்லியன் சொத்து மதிப்போடு (ரூ.18,500 கோடி) உலகளவில் 1330 இடத்தில் உள்ளார்.

அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம்: வெளியான மகிழ்ச்சி தகவல்

கலாநிதி மாறன்

இந்தியளவில் 82-வது இடத்தில் உள்ள கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டொலராக அதாவது இந்திய மதிப்பில் ரூ. 22,200 கோடியாக உள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழர்கள்! | Forbes World Richest Men List In Tamils

இவரது தொலைக்காட்சி குழுமம் இந்தியா மட்டுமில்லாது 27 நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

வேணு ஸ்ரீநிவாசன்

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவரான வேணு ஸ்ரீநிவாசன், இந்தியளவில் பணக்காரர்கள் பட்டியலில் 95-வது இடத்தில் உள்ளார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழர்கள்! | Forbes World Richest Men List In Tamils

இவரது சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டொலர் ஆகும். இந்திய மதிப்பில் 26 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

சுரேஷ் கிருஷ்ணா

சென்னையை மையமாக கொண்ட சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவரான சுரேஷ் கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டொலர் ஆகும்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள தமிழர்கள்! | Forbes World Richest Men List In Tamils

இந்திய மதிப்பில் 9 ஆயிரம் கோடி ஆகும். இவர் டிவிஎஸ் குழுமத்தின் 3ஆம் தலைமுறை உறுப்பினர் ஆவார்.

தற்போது இவரது மகள்கள் சுந்தரம் பாஸ்ட்னர்ஸின் தலைமைப் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?