முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 474 இலங்கையில் உள்ள ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

 

இலங்கையில் உள்ள ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் உள்ள ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! | Mobile Phone Prices Massively Low Sri Lanka Iphone
Business MobileiPhoneDollar to Sri Lankan RupeeDollars
 4 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

நாட்டில் கைத்தொலைபேசிகளின் விலைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கைத்தொலைபேசிகளின் விலை 18 தொடக்கதம் 20 வீதங்களால் குறைவடைந்துள்ளது.

மோடிக்காக விரலை அறுத்த இளைஞரால் அதிர்ச்சி!

மோடிக்காக விரலை அறுத்த இளைஞரால் அதிர்ச்சி!

இலங்கையில் உள்ள ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! | Mobile Phone Prices Massively Low Sri Lanka Iphone

இந்த மகிழ்ச்சி செய்தியை இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

தாய் தந்தையுடன் சென்ற சுருவனுக்கு நேர்ந்த துயரம்'

தாய் தந்தையுடன் சென்ற சுருவனுக்கு நேர்ந்த துயரம்'

இதையடுத்து, கடந்த ஆண்டில் டொலர் பெறுமதி அதிகரித்திருந்த போது உயர்வடைந்திருந்த கைத்தொலைபேசிகளின் விலைகள் தற்போது மீண்டும் குறைவடைந்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக, 515,000 முதல் 530,000 ரூபா வரை காணப்பட்ட ஐபோன் 15 pro max கைத்தொலைபேசி விலை தற்போது 375,000 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக சமித் செனரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவியுடன் குடும்பம் நடத்திய ஆசிரியர் ; பொலிசார் வெளியிடட அதிர்ச்சித்தகவல்

மாணவியுடன் குடும்பம் நடத்திய ஆசிரியர் ; பொலிசார் வெளியிடட அதிர்ச்சித்தகவல்

மேலும், ஏனைய கைத்தொலைப்பேசிகளின் விலைகளும் பெருமளவில் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?