முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 487 இலங்கையில் பயங்கர சம்பவம்.

 

இலங்கையில் பயங்கர சம்பவம்..தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்!

இலங்கையில் பயங்கர சம்பவம்..தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்! | Brother Killed Younger Brother Land Problem Kandy
Sri Lanka PoliceKandyCrimeMurder
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

கண்டி கலஹா, நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் பிரபல ஆசிரியரை இழந்த மாணவர்கள்

யாழில் இடம்பெற்ற விபத்தில் பிரபல ஆசிரியரை இழந்த மாணவர்கள்

இலங்கையில் பயங்கர சம்பவம்..தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்! | Brother Killed Younger Brother Land Problem Kandy

குறித்த நபர் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையிலேயே இன்றையதினம் (12-04-2024) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாக்குதல் நடத்திய அண்ணன் சில நாட்களுக்கு முன்னரே சிறைச்சாலையில் இருந்து வந்துள்ளார்.

போதைக்கு அடிமையாகி பிணங்களைத் தேடித் திரியும் கும்பல்! எங்கு தெரியுமா?

போதைக்கு அடிமையாகி பிணங்களைத் தேடித் திரியும் கும்பல்! எங்கு தெரியுமா?


அதன்பின்னர் அநுராதபுரம் பகுதியில் கூலி வேலை செய்துவந்த நிலையில் நேற்றையதினம் (11-04-2024) மதியம் திடீரென ஊருக்கு வந்துள்ளார்.

அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் காணி பிரச்சினை இருந்து வந்த நிலையில், அது தொடர்பில் நேற்றும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இரவு அது சண்மையாக மாறியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர்! இன்று எடுக்கப்பட்ட முடிவு

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர்! இன்று எடுக்கப்பட்ட முடிவு

இதன்போது கத்தி மற்றும் போத்தலால் தம்பியின் தலைபகுதியில் தாக்கி அண்ணன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தலை பகுதியில் பலத்த காயம் காணப்படுகின்றது.

இலங்கையில் பயங்கர சம்பவம்..தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்! | Brother Killed Younger Brother Land Problem Kandy

சம்பவத்தின் பின்னர் அண்ணன் தப்பிச்செல்ல முற்பட்டபோது நில்லம்பை பேருந்து நிலையத்தில் வைத்து அண்ணனை ஊர் மக்கள் மடக்கிபிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஈரான் தாக்குதல் அச்சம்... முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர்!

ஈரான் தாக்குதல் அச்சம்... முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர்!

இந்த சம்பவம் குறித்து கலஹஹா பொலிஸார் மற்றும் கம்பளை இரசாயன தடயவியல் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?