முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 482 தமிழிழத்தில் காவுகொள்ளப்படும் உயிர்கள்?

 

தமிழர் பகுதியில் பாரிய விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞன்!

தமிழர் பகுதியில் பாரிய விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞன்! | Mullaitivu Over Speed Bikes Accident Youth Died
Sri Lanka PoliceSri Lankan TamilsMullaitivu
 4 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

முல்லைத்தீவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் பெரும் சோகம்: வெளிநாட்டு உறவினர்களுக்காக... இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் பெரும் சோகம்: வெளிநாட்டு உறவினர்களுக்காக... இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!


முல்லைத்தீவு, முள்ளியவளை - மாமூலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்து சென்ற யுவதி மாயம்... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள உறவுகள்!

வீட்டிலிருந்து சென்ற யுவதி மாயம்... பொதுமக்களின் உதவியை நாடியுள்ள உறவுகள்!

இந்த விபத்து சம்பவம் மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் பாரிய விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞன்! | Mullaitivu Over Speed Bikes Accident Youth Died

இந்த விபத்தின் போது முள்ளியவளை பூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 வயதுடைய திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் மனிதா்கள் வாழ்கின்றாா்கள்!

யாழ்ப்பாணத்தில் இப்படியும் மனிதா்கள் வாழ்கின்றாா்கள்!

உயிரிழந்தவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பாரிய விபத்து சம்பவம்... பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞன்! | Mullaitivu Over Speed Bikes Accident Youth Died

இதேவேளை, குறித்த விபத்தில் 17 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?