முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 486 ஹம்பாந்தோட்டையை தவிர்த்து இயக்கச்சி நோக்கி படையெடுக்கும் மக்கள்

 

ஹம்பாந்தோட்டையை தவிர்த்து இயக்கச்சி நோக்கி படையெடுக்கும் மக்கள்

ஹம்பாந்தோட்டையை தவிர்த்து இயக்கச்சி நோக்கி படையெடுக்கும் மக்கள் | Parrot In Sri Lanka
KilinochchiSri Lanka TourismTourism
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியிலுள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமாக இது காணப்படுகிறது.

இந்த நிலையில் கிளிகளுடன் புகைப்படங்கள் எடுப்பதற்காக வட மாகாணத்திலிருந்து மக்கள் ஹம்பாந்தோட்டையை நோக்கி படையெடுத்து செல்வது வழக்கம்.

இதுவரையில் ஹம்பாந்தோட்டையை நோக்கி படையெடுத்த மக்களின் கவனத்தை ஈர்த்த தமிழரின் முயற்சி

இதுவரையில் ஹம்பாந்தோட்டையை நோக்கி படையெடுத்த மக்களின் கவனத்தை ஈர்த்த தமிழரின் முயற்சி


இவ்வாறு ஹம்பாந்தோட்டையை நோக்கி செல்லும் மக்களின் கவனத்தை தற்போது றீ(ச்)ஷா பண்ணையின் 'அவந்திகை அகம்' என்ற கிளிகள் சரணாலயம் ஈர்த்துள்ளது. மக்களின் கண்கவரும் பல இடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் நாவை சுண்டி இழுக்கும் சுவை மிகு உணவுகள் என எதற்குமே றீ(ச்)ஷா பண்ணையில் குறைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில் இப்போது மக்களுடன் கொஞ்சி விளையாடும் கிளிகள் மக்களை மேலும் மேலும் கவர்ந்த இழுக்கின்றன.

புதுவருட விடுமுறையை அடுத்து மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

ஹம்பாந்தோட்டையை தவிர்த்து இயக்கச்சி நோக்கி படையெடுக்கும் மக்கள் | Parrot In Sri Lanka

Gallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?