முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 483 பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய்

 

பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய் : பின்னர் இடம்பெற்ற துயரம்

பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய் : பின்னர் இடம்பெற்ற துயரம் | Dog Saved Children From Snake But End Its Life
Tamil naduSnake
 2 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தன்னை வளர்த்து வந்தவரின் குழந்தைகளை பாம்பிடமிருந்து காப்பாற்றிய நாய் இறுதியில் உயிரை விட்டமை குடும்பத்தாரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில்இடம்பெற்றுள்ளது.

முந்திரி தோப்பில் இருந்து வந்த பாம்பு

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டின் பின்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அருகில் இருந்த முந்திரி தோப்பில் இருந்து 6 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று வந்துள்ளது.


இதனைப் பார்த்த வளர்ப்பு நாய் "ஹென்றி" அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை தன் காலால் தள்ளியும், குலைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு குழந்தைகளை அப்புறப்படுத்தியுள்ளது.

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

இரண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பாம்பைக் கடித்துக் குதறி விட்டு மயங்கி

பின்னர் நீண்ட நேரம் போராடி பாம்பைக் கடித்துக் குதறி விட்டு மயங்கி விழுந்துள்ளது.

பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய் : பின்னர் இடம்பெற்ற துயரம் | Dog Saved Children From Snake But End Its Life

நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்த, நாயின் உரிமையாளர் , மயங்கிக் கிடந்த நாயைக் கால்நடை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார். நாயைப் பரிசோதித்த மருத்துவர் நாய் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

யாழில் பாடசாலை நற்பெயருக்கு களங்கம்: வெடித்தது போராட்டம்

யாழில் பாடசாலை நற்பெயருக்கு களங்கம்: வெடித்தது போராட்டம்

12 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல வளர்த்து வந்த நாய், குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?