முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 468 விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடைய மரணம் தொடர்பில் இந்தியா சந்தேகம்,

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருடைய மரணம் தொடர்பில் இந்தியாவிற்கு தொடரும் சந்தேகம்

santhan-obituary-in-jaffna-
JaffnaIndira GandhiRajiv Gandhi
 6 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பில் இந்தியாவிற்கு இப்போதும் சந்தேகம் உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா(Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.

யாழ். போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால் 'சாந்தன் ஏன் சந்தணமானார்' எனும் தலைப்பில் சாந்தனுக்கு நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

இந்நிகழ்வானது, இன்று (07.04.2024) இடம்பெற்றுள்ளது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தனின் மரணத்தைத் தொடர்ந்து அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரது சிறை அனுபவங்களை நினைவுகூறும் வகையிலான நிகழ்வினை யாழ். போராளிகள் நலன்புரிச்சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

இரத்தினபுரியில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

சாந்தனின் திருவுருவப்படம் 

இதன்போது, பொதுச்சுடர் ஏற்றி சாந்தனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் கை.ரி. கணேசலிங்கம், தவத்திரு வேலன் சுவாமிகள், சொற்செற்செல்வர் ஆறுதிருமுருகன் உள்ளிட்ட மதத்தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி, சாந்தனின் தாயார் மற்றும் சகோதரர்களிடம் போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால் அவரது திருவுருவப்படம் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள், புத்தகப் பைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 


தமிழ் தேசிய வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் தமிழர் பகுதி: சுகாஷ் எச்சரிக்கை

தமிழ் தேசிய வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் தமிழர் பகுதி: சுகாஷ் எச்சரிக்கை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?