முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 475 யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு பூமாலையுடன் வந்த மணமகனுக்கு நேர்ந்த நிலை!

 

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு பூமாலையுடன் வந்த மணமகனுக்கு நேர்ந்த நிலை!

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு பூமாலையுடன் வந்த மணமகனுக்கு நேர்ந்த நிலை! | Bride Arrived Jaffna Airport With Flower Garland
Jaffna International AirportMarriageSri Lanka Customs
 37 minutes ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற நபரொருவர் தான்னுடைய திருமணத்திற்கு இந்தியாவில் ஒரு வடிவான பூமாலையை செய்ய சொல்லி அதனை விமானத்தில் கொண்டுவந்துள்ளார்.

குறித்த மாலை யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறித்த நபரிடம் தேவையற்ற விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!


“இப்பிடி மாலையெல்லாம் கொண்டு வாறதுக்கு அனுமதி இல்லை. அப்பிடிக்கொண்டுவர வேண்டுமென்றால் மாலையை மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலில் வைத்து பூமாலையில் கிருமி ஒண்டும் தொத்தாது எண்டு உறுதிப்படுத்திய பிறகு தான்  கொண்டுவர முடியும் என சங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

பிரித்தானியாவில் இரத்த மழை ஏற்படும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவில் இரத்த மழை ஏற்படும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாலையைக் கொண்டு வந்தவரும் நீண்ட நேரமாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் வாதாடிப் பார்த்துள்ளார் இருப்பினும் அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை.

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு பூமாலையுடன் வந்த மணமகனுக்கு நேர்ந்த நிலை! | Bride Arrived Jaffna Airport With Flower Garland

இதேவேளை மாலைக்கான வாதடிய நபர் கோபமடைந்து குறித்த மாலையை அங்கேயே போட்டுவிட்டு வந்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் உள்ள ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இதேவேளை, போதைப்பொருளுடன் வருபவர்களை எல்லாம் பிடிக்க முடியவில்லை. தங்களின் வீரத்தை உளுந்திலையும், மாலையிலையும் தான் காட்டிகிறார்கள். இப்பிடியான சுங்கத்துறை அதிகாரிகளை வைத்திருந்தால் நாடு எப்படி முன்னெரும் என பாதிக்கப்பட்டவர் சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?