முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 469 தென்நிலங்கையில் தொடரும் ஆயுதவண்முறை பின்னால் அரசகைக்கூலிகளா குழப்பத்தில் மக்கள்?

 

காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்... இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்... இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Gampaha Gun Fire Two Peoples Died

 an hour ago


கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (08-04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

யாழில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு நேர்ந்த நிலை!

யாழில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு நேர்ந்த நிலை!


காரில்  பயணித்த இரண்டு இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்பஹா கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைவர் என தெரியவந்துள்ளது.

யாழில் இந்த நோயால் 71 பேர் உயிரிழப்பு! வைத்தியரின் அதிர்ச்சி தகவல்

யாழில் இந்த நோயால் 71 பேர் உயிரிழப்பு! வைத்தியரின் அதிர்ச்சி தகவல்

காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்... இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Gampaha Gun Fire Two Peoples Died

தமது வாகனப் பழுதுபார்த்தல் வேலைத்தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், குறித்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?