காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்... இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
![காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்... இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Gampaha Gun Fire Two Peoples Died காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள்... இருவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Gampaha Gun Fire Two Peoples Died](https://cdn.ibcstack.com/article/463b848b-c924-454c-b57e-304c0a264b61/24-6614728f20f0f.webp)
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
கம்பஹா, கட்டுகஸ்தர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (08-04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த இரண்டு இனந்தெரியாத இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கம்பஹா கட்டுகஸ்தர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைவர் என தெரியவந்துள்ளது.
தமது வாகனப் பழுதுபார்த்தல் வேலைத்தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், குறித்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
கருத்துகள்