முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 471 தன்னை வெளியேற்றுவதற்கானதிட்டத்தைமுன்கூட்டிய அறிந்த-சரத் பொன்சேகா

 

மகிந்த ராஜபக்சவையே எதிர் கொண்டவன் நான் : சரத் பொன்சேகா இறுமாப்பு

மகிந்த ராஜபக்சவையே எதிர் கொண்டவன் நான் : சரத் பொன்சேகா இறுமாப்பு | I Am Against Mahinda Rajapaksa Sarath Fonseka
SJBMahinda RajapaksaSarath Fonseka
 6 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள ஒரு சிலர் என்னை வெளியே தள்ள விரும்புகிறார்கள், ஆனால் நான் அவர்களுக்கு பயப்படமாட்டேன். நான் மகிந்த ராஜபக்ச போன்ற அரசியல் ஜாம்பவான்களை எதிர்கொண்ட ஒரு மனிதன்" என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) தலைவர்கள் தங்கள் மீதான நம்பிக்கையை இழக்கும் பட்சத்தில் அவர்களால் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது.

மகிந்த ராஜபக்சவையே எதிர் கொண்டவன் நான் : சரத் பொன்சேகா இறுமாப்பு | I Am Against Mahinda Rajapaksa Sarath Fonseka

“கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி அங்கத்துவத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட வெற்றியைப் பற்றி அல்ல,” என அவர் தெரிவித்தார்.

சுட்டுக் கொல்லப்பட்ட சிறிலங்கா விமானப்படை வீரர் :காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

சுட்டுக் கொல்லப்பட்ட சிறிலங்கா விமானப்படை வீரர் :காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

மைத்திரிபாலவை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் 

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கனடாவில் மில்லியன் பெறுமதியான சொசுகு வாகனங்கள் திருட்டு: காவல்துறையினரின் அதிரடி

கனடாவில் மில்லியன் பெறுமதியான சொசுகு வாகனங்கள் திருட்டு: காவல்துறையினரின் அதிரடி

"முன்னாள் அதிபர் சிறிசேன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் நடைமுறை நகைச்சுவைகளை விளையாடுகிறார்," என்று அவர் மேலும் கூறினார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?