முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 476 விக்கப்பட்டவர் மீண்டும் தாய்யைத்தேடி அலையும் கவலையான சம்பவம்?

 

இலங்கையில் பெற்றதாயை தேடி அலையும் ஜேர்மன் பெண்

இலங்கையில் பெற்றதாயை தேடி அலையும் ஜேர்மன் பெண் | German Woman Search Of Her Mother In Sri Lanka
Sri LankaGermany
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர், 14 வருடங்களாக தன்னைப் பெற்ற தாயைத் தேடி, மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு வந்துள்ளார்.

அவர் பெயர் ஜனா பெக்கர். இவரது பிறப்புச் சான்றிதழில் உள்ள இலங்கைப் பெயர் வாசனா மல்கந்தி. அவர் மூன்று வார குழந்தையாக இருந்தபோது அவருடைய தாயால் ஒரு ஜெர்மன் தம்பதியருக்கு தத்தெடுக்க கொடுக்கப்பட்டார் தற்போது. ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் வசிக்கிறார்.

கொழும்பு காஸல் ஸ்ட்ரீட் வைத்தியசாலையில் பிறந்த இவர்

1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பில் உள்ள காஸல் ஸ்ட்ரீட் வைத்தியசாலையில் பிறந்த இவர், ஒவ்வொரு முறை இலங்கைக்கு வரும்போதும் தனது தாயார் அருகில் இருப்பார் என்ற நம்பிக்கையில் காஸல் வைத்தியசாலைக்கு அருகில் செல்வதை மறப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் பெற்றதாயை தேடி அலையும் ஜேர்மன் பெண் | German Woman Search Of Her Mother In Sri Lanka

இலங்கையின் பல நகரங்களில் தனது தாயை தேடியதாக அவர் கூறுகிறார். வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் விரிவான கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும், தாயைப் பற்றிய எந்த குறிப்பிட்ட தகவலையும் பெற முடியவில்லை.

வடக்கு தமிழ் மக்களின் மனங்களை வெல்ல தவறிவிட்டார் அநுர குமார : சிறீதரன் குற்றச்சாட்டு

வடக்கு தமிழ் மக்களின் மனங்களை வெல்ல தவறிவிட்டார் அநுர குமார : சிறீதரன் குற்றச்சாட்டு

அம்மாவை ஒருமுறை பார்த்து விட வேண்டும்

அம்மாவை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார். எப்பொழுதும் தன்னை பெற்ற தாயின் குறையை உணர்ந்து அவளிடம் பேசுவதையும் ஒருமுறை கட்டிப்பிடிப்பதையும் விரும்புவதாக  சொல்கிறார். இருப்பினும், பல்வேறு பெண்கள் அவரது தாய் எனக் கூறி முன்வருவதால், அவர்கள் நிச்சயமாக அவளுடைய தாயா என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ சோதனை நடத்தவும் அவள் தயாராக உள்ளார்.


கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் பலி!

கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் பலி!

இது தொடர்பில் 0711 31 78 33 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?