முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

F 477 கனடாவில்தலைதூக்கம் இந்தியமீதான எதிர்ப்பு தமிழ் மக்களே நாங்கள்TAMIL உலகில் நாடுகள் அற்ற இனம் என முதுகில் எழுதி ஒட்டுமாறு ஒரு கனடிய குடிமகன் ஆலோசனை வழங்கியுள்ளார்?

 

கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் பலி!

கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் பலி! | Indian Engineer Shot Dead In Canada
CanadaWorld
 4 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கனடாவில் இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர், அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக எட்மண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பூட்டா சிங் கில் எட்மண்டனில் (Edmonton) உள்ள குருநானக் சீக்கிய கோவில் தலைவர் மற்றும் பொறியாளர் ஆவார்.

துப்பாக்கிச்சூடு

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பூட்டா சிங் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து விழுந்துள்ளனர்.


இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது பூட்டா சிங்கும், மற்றொரு நபரும் உயிரிழந்து விட்டனர்.

மேலும் காயமடைந்த மூன்றாவது நபர்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பண்டிகைக் காலங்களில் தடையில்லா மின்சாரம்!

பண்டிகைக் காலங்களில் தடையில்லா மின்சாரம்!

மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகள் 

இந்த நிலையில் பிரேத பரிசோதனைகள் இன்று மற்றும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் பலி! | Indian Engineer Shot Dead In Canada

இதற்கிடையில், பூட்டா சிங் கொல்லப்படுவதற்கு முன்பு மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகள் வந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?