F 477 கனடாவில்தலைதூக்கம் இந்தியமீதான எதிர்ப்பு தமிழ் மக்களே நாங்கள்TAMIL உலகில் நாடுகள் அற்ற இனம் என முதுகில் எழுதி ஒட்டுமாறு ஒரு கனடிய குடிமகன் ஆலோசனை வழங்கியுள்ளார்?
கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் பலி!
CanadaWorld
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
கனடாவில் இந்திய வம்சாவளி பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இவர், அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக எட்மண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பூட்டா சிங் கில் எட்மண்டனில் (Edmonton) உள்ள குருநானக் சீக்கிய கோவில் தலைவர் மற்றும் பொறியாளர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பூட்டா சிங் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து விழுந்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது பூட்டா சிங்கும், மற்றொரு நபரும் உயிரிழந்து விட்டனர்.
மேலும் காயமடைந்த மூன்றாவது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனைகள் இன்று மற்றும் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பூட்டா சிங் கொல்லப்படுவதற்கு முன்பு மிரட்டி பணம் பறிக்கும் அழைப்புகள் வந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்