முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 735 சிங்கள வெறியர்கள் திருமலையில் இருந்து தமிழர்களை முற்றாக கலைக்கத்திட்டமாம்?

தமிழரை துரத்த சூட்சுமம்
திருகோணமலையில் கடந்த வியாழனன்று தமிழ் - சிங்கள கடற்றொழிலாளர்களுக்கு இடையில் எழுந்த முறுகல் நிலை வெறும் கடற்றொழில் சார்ந்த முறுகல் நிலையாகத் தெரியவில்லை. அதற்கும் அப்பால், இவை திட்டமிட்ட சம்பவங்களின் போர்வைக்குரிய நிகழ்ச்சி நிரல்களோ என எண்ணக்கூடிய எச்சரிக்கைகளும் வந்திருக்கின்றன. பொதுவாக கிட்டிய செய்திகளின்படி, கடந்த வியாழனன்று திருக்கடலூர் என்ற தமிழ் கடற்றொழிலாளர்கள் வாழும் திருக்கடலூர் கடற் பிரதேசத்தில் அதிகமான சூடை மீன்கள் ஒதுங்கியதால் இந்த மீனை பிடிப்பதில் ஏற்பட்ட முறுகல் பின்னர் தமிழ் - சிங்கள இனங்களுக்கு இடையேயான வன்முறைச் சம்பவமாக மாறியதாக கூறப்படுகின்றது. உண்மையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையா? திருகோணமலையில் தமிழரை துரத்த சூட்சுமம் | Trincomalee Attack Tamil Sinhala Peoples இந்த வன்முறைகளில் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதிகளில் சிறிலங்காவின் விசேட அதிரடி படை, இராணுவம், கடற்படை மற்றும் காவல்துறை பிரசன்னம் விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது உண்மையில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையா, இல்லை என்றால் திருகோணமலையில் தமிழ் மக்களின் இருப்பை பிடிப்பதற்கு ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகளா? என்பதே இங்கு முக்கிய வினாவாக உள்ளது. இந்த திருக்கடலூர் பகுதி விஜிதபுர மற்றும் சிறிமாபுர ஆகிய இரண்டு சிங்கள குடியேற்ற கிராமங்களுக்கு இடையில் உள்ள ஒரு தமிழ் கிராமமாகும். இதனால் இந்த தமிழ் கிராமத்தை பலவீனப்படுத்தி விஜிதபுர மற்றும் சிறிமாபுர ஆகியவற்றை விரிவுபடுத்தும் வகையில் இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னணி வியூகங்களும் இருக்கக்கூடும். பலே திட்டங்கள் திருகோணமலையில், ஏற்கனவே தமிழர்களின் இருப்பு குடியேற்றங்களால் ஒடுக்கப்பட்டு குறுக்கப்பட்ட நிலையில் இப்போது திருகோணமலை கரை ஓரத்தில் எஞ்சிய தமிழர்களை அங்கிருந்து அகற்றத்தான் இவ்வாறான செயற்கையான இனப் பதற்றங்கள் உருவாக்கப்படுகின்றனவா என்ற வினாக்களும் உள்ளன. இது ஒரு அதீத கற்பனையாக சிலருக்கு இப்போதைக்கு தெரிந்தால்? 1900 ஆம் ஆண்டுகளில் திருகோணமலையில் சொற்ப எண்ணிக்கையில் இருந்த சிங்கள மக்கள் இப்போது அங்கு எவ்வாறு ஊதிப் பெருத்தார்கள் என்பதையும் விஜிதபுர உட்பட்ட பல குடியேற்றக் கிராமங்கள் எவ்வாறு உருவானவை என்ற பின்னணியையும் தெரிந்தால் இவ்வாறான கதைகள் அதீத கற்பனையாக இருக்காது என்பதும் இங்கு புரிதலுக்குரிய

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?