தமிழர்களை அடிமைப்படுத்தும் இந்திய அரசு; கஜேந்திரன் எம்.பி யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப் பவனி திருகோணமலையை வந்தடைந்துள்ளது. திருகோணமலையில் குறித்த ஊர்தி பவனியை திருகோணமலை தமிழர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் தபால் கந்தோர் சந்தியில் வரவேற்று அஞ்சலி செலுத்தினர். அன்னை பூபதியின் 35 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஆரம்பமான ஊர்திப் பவனி இன்று (17) மாலை 6.00 மணியளவில் திருகோணமலையை வந்தடைந்தது. இவ்வாகன தொடரணியில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். இன்றைய தினம் அன்னை பூபதி தாயினுடைய திரு உருவப்படம் தாங்கிய ஊர்தியோடு தமிழர் தேசத்தினுடைய தலைநகர் திருகோணலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம். 35 வருடங்களுக்கு முன் தமிழீழ மண்ணிலே வந்திரங்கிய இந்திய படைகள் தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தி பாரிய படுகொலைகளை கட்டவிழ்த்து கொண்டிருந்த
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********