மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல்
![மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல் | Mannar S Sudden Millionaire Freezes His Assets மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல் | Mannar S Sudden Millionaire Freezes His Assets](https://cdn.ibcstack.com/article/9d71fdd6-0a12-4788-9a64-0e927923b9f6/24-6633e309a9123.webp)
MannarNorthern Province of Sri LankaSri Lanka FishermanCrimeCourt of Appeal of Sri Lanka
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
மன்னாரில் 09 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
மன்னார் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபரின், சின்னக்கடை பகுதியிலுள்ள கடைத் தொகுதியுடன் கூடிய வீடு, தலைமன்னாரில் உள்ள விசாலமான வீடு மற்றும் nissan X-trail ரக சொகுசு வாகனம் என்பன நீதிமன்ற உத்தரவின் பெயரில் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 2002ம் ஆண்டு அரச வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், இரு படகுகளை வைத்து கடற்தொழில் செய்து சாதாரண குடும்பமாக வாழ்ந்துவந்த நிலையில், 2019ம் ஆண்டின் பின் திடிரென பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுக்திய நடவடிக்கை மூலம் வடமாகாணத்தில் இவ்வாறு சொத்துக்கள் முடக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கருத்துகள்