முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 594 தனிநபர்சொத்துக்களில் கைவைக்கும் அரசாங்கம் நடப்பது என்ன?

 

மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல்

மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல் | Mannar S Sudden Millionaire Freezes His Assets
MannarNorthern Province of Sri LankaSri Lanka FishermanCrimeCourt of Appeal of Sri Lanka
 3 hours ago
Sahana

Sahana

  •  
  •  
  •  
Follow us on Google News

மன்னாரில் 09 கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாளைய தினம் அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள்

மன்னார் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபரின், சின்னக்கடை பகுதியிலுள்ள கடைத் தொகுதியுடன் கூடிய வீடு, தலைமன்னாரில் உள்ள விசாலமான வீடு மற்றும் nissan X-trail ரக சொகுசு வாகனம் என்பன நீதிமன்ற உத்தரவின் பெயரில் முடக்கப்பட்டுள்ளது.

மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல் | Mannar S Sudden Millionaire Freezes His Assets

குறித்த நபர் 2002ம் ஆண்டு அரச வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், இரு படகுகளை வைத்து கடற்தொழில் செய்து சாதாரண குடும்பமாக வாழ்ந்துவந்த நிலையில், 2019ம் ஆண்டின் பின் திடிரென பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுக்திய நடவடிக்கை மூலம் வடமாகாணத்தில் இவ்வாறு சொத்துக்கள் முடக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல் | Mannar S Sudden Millionaire Freezes His Assets

மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல் | Mannar S Sudden Millionaire Freezes His Assets

மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல் | Mannar S Sudden Millionaire Freezes His Assets

மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல் | Mannar S Sudden Millionaire Freezes His Assets

மன்னாரின் திடீர் கோடீஸ்வரரான ஒருவரின் சொத்துக்கள் முடக்கல் | Mannar S Sudden Millionaire Freezes His Assets


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?