முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 670 சால்மன் மீனை சாப்பிடுவதால் உடலுக்கு தரும் நன்மை என்னனு தெரியுமா?

 

சால்மன் மீனை சாப்பிடுவதால் உடலுக்கு தரும் நன்மை என்னனு தெரியுமா?

சால்மன் மீனை சாப்பிடுவதால் உடலுக்கு தரும் நன்மை என்னனு தெரியுமா? | Salmon Fish Is The Bes Health Heart Skin
 By Pavi 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பெரிய கடல்களில் இருக்கக்கூடிய சால்மன் மீன்களில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கருமுட்டையை தாக்கும் புதுவிதமான புற்றுநோய்.. எந்த வயது பெண்களுக்கு வரும்?

கருமுட்டையை தாக்கும் புதுவிதமான புற்றுநோய்.. எந்த வயது பெண்களுக்கு வரும்?

சால்மன் மீன்

சால்மன் மீன்கள் கடல்களில் வாழ்ந்தாலும் இவை நன்னீர் பகுதிகளில் தான் குஞ்சு பொரிக்கின்றன.

இந்த மீன்களில் மேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B1, B2, B3, B5, B12 வைட்டமின்கள், செலினியம் போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன.

சால்மன் மீனை சாப்பிடுவதால் உடலுக்கு தரும் நன்மை என்னனு தெரியுமா? | Salmon Fish Is The Bes Health Heart Skin

இந்த மீனில் பொதுவாக நமது உடல் உறுப்புக்களுக்கு தேவைான பயன் நிறைவாக காணப்படகின்றது. இதை குழந்தைகளின் உணவில் அடிக்கடி கொடுத்து வருவது மிகவும் நல்லது.

இதை உணவில் எடுத்துக்கொள்ளும் போது மூளை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் காணப்படுகின்றது. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி சருமத்தை பாதுகாக்கிறது.


வயதானவர்களுக்கு இருக்கக்கூடிய மூட்டுவலி பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த மீனை உணவாக எடுத்துக்கொள்ளலாம் இருதயப்பிரச்சனை இருப்பவர்களுக்கு சால்மன் மீன் மிகவும் நன்மை தரும்.

இந்த மீனினால் மனிதனுக்கு கிடைக்க கூடிய நன்மைகள் பற்றி பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சால்மன் மீனை சாப்பிடுவதால் உடலுக்கு தரும் நன்மை என்னனு தெரியுமா? | Salmon Fish Is The Bes Health Heart Skin

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், போன்ற அனைவருக்கும் இந்த சால்மன் மீன் தீர்வு கொடுக்கிறது.

எனவே சால்மன் மீன்களை வாரத்தில் மூன்று நாட்களாவது உணவாக எடுத்துக்கொள்வது நன்மையளிக்கிறது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?