முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 660 தமிழர் தலைவரின் இறுதிவணக்கம் தொடர்பாக தலைவரின் பிறாமகன் சொல்வது சரி?

தலைவர் பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடும் புலம்பெயர் முன்னாள் போராளிகள்!

 By Shalini Balachandran 3 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர் என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அண்ணனுடைய மகன் கார்த்திக் மனோகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த விடயத்தை முள்ளிவாய்க்கால் வாரம் தொடர்பில் ஐபிசி தமிழ் ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கயைில், '' புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலரின் நடவடிக்கைகள் மிகுந்த வேதனையளிக்கின்றது.

தலைவர் பிரபாகரனை மதித்து ஒரு தேசிய தலைவராகவோ, அல்லது தமிழினத்தின் தலைவராகவோ வெளிப்படுத்த தயங்குகின்றனர்.

அவரின் பெயரை வைத்து இலாபம் ஈட்டிக்கொள்ளவும், தங்களது ஆடம்பர வாழ்க்கையை வாழவுமே இவர்கள் முற்படுகின்றனர்.'' என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தொடர்பிலும், தலைவர் பிரபாகரன் தொடர்பிலான புலம்பெயர் மக்களின் நிலைப்பாடு தொடர்பிலும் கார்த்திக் மனோகரன் கூறும் விடயங்களை தொடரும் காணொளியில் காணலாம்.

அவரின் முடிவு சரி என ஐம்பது வீதமான மக்கள் ஏற்றுக் கொண்டாலும் மக்களின் கேழ்விக்காக அவர் விடை சொல்லிய ஆக வேண்டும்01 முள்ளிவாய்க்கால் மரணப்பொறிக்குள் சிக்கியபோது அவரின் அண்ணா ஏண்வெளிநாடுகளில் பெரிய அழவில் ஆற்பாட்டங்களில் ஈடுபடவில்லை?

02 விடுதலைப் போராட்டத்தில் அவரின் மகனையாவது ஏன் அவர் போராட அனுப்பவில்லை,03 

15வருடமாக அவர்கள் அமைதியாகயிருந்துவிட்டு இப்பொழுது அவர்கள் பொங்கி எழுந்ததின் காரணம் என்ன,

தலைவரின் இலக்சியத்தை மீட்பதற்காக ஏன் அவர்கள் பாரிய வேலைத்திட்டங்களில் ஈடுபடவில்லை இக்கேழ்விகளிற்கு பதில் சொல்லிய ஆக வேண்டும்?


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?