முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 658 தமிழகத்தில் பெரும் துயரம்?

 

கிணற்றடியில் இருந்த பாதணிகள்... சடலமாக மீட்கப்பட்ட 3 சிறுவர்கள்! பெரும் சோக சம்பவம்

கிணற்றடியில் இருந்த பாதணிகள்... சடலமாக மீட்கப்பட்ட 3 சிறுவர்கள்! பெரும் சோக சம்பவம் | 3 Boys Dead Body Recovered From The Well Karur
 By Shankar 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தமிழகத்தில் உள்ள பகுதியில் கிணற்றில் விழுந்து மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தமிழக மாநிலம், கரூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவத்தில் ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியைச் சேர்ந்த 12 வயதான அஸ்வின், 14 வயதான ஸ்ரீ விஷ்ணு, 13 வயதான மாரிமுத்து ஆகிய மூன்று சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நண்பர்களான மூவரும் பாடசாலை விடுமுறைக் காலம் என்பதால் விளையாடுவதற்காக வீட்டை விட்டு சென்றுள்ளனர்.

பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து கடித்துக் கொன்ற தெருநாய்! அதிர்ச்சி சம்பவம்

பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து கடித்துக் கொன்ற தெருநாய்! அதிர்ச்சி சம்பவம்

கிணற்றடியில் இருந்த பாதணிகள்... சடலமாக மீட்கப்பட்ட 3 சிறுவர்கள்! பெரும் சோக சம்பவம் | 3 Boys Dead Body Recovered From The Well Karur

இரவு வெகு நேரமாகியும் மூவரும் வீடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர்கள் மூவரையும் பல இடங்களில் தேடியுள்ளனர்.

இவ்வாறு தேடும்போது அப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணற்றடியில் சிறுவர்கள் மூன்று பேரினதும் செருப்புகள் கிடைத்துள்ளன.

வீதியில் சென்ற 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற இளைஞர்கள்! அதிர்ச்சி சம்பவம்

வீதியில் சென்ற 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்ற இளைஞர்கள்! அதிர்ச்சி சம்பவம்

மேலும் பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, இரவு 12 மணியளவில் சிறுவர்கள் மூவரினமும் உடல்களை  பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?