முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 663 கறுப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு எது தெரியுமா.

 

கறுப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு எது தெரியுமா...!

 By Sumithiran an hour agoகறுப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு எது தெரியுமா...! | Which Animal Gives Milk In Black Color
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பால் என்றாலே நமக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது வெள்ளைப்பாலைத்தான். ஆனால் இந்த உலகில் உள்ள ஒரேயொரு விலங்கு மட்டுமே கறுப்பு நிறத்தில் பாலைத் தருகிறது என்றால் நீங்கள்நம்பவா போகின்றீர்கள். ஆனால் அதுதான் உண்மை.

மனிதர்களின் வாழ்க்கையில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை பாலை தங்களது அன்றாட வாழ்வில் உட்கொள்கின்றனர்.

ஏனென்றால் ஊட்டச்சத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பால் மிகவும் அவசியம்.

இலங்கையில் அதிகளவு மீன்களை உண்ணும் மீன் உயிரிழந்தது

இலங்கையில் அதிகளவு மீன்களை உண்ணும் மீன் உயிரிழந்தது

கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு 

உலகில் சுமார் 6,400 பாலூட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது அந்த வகையில் கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு கருப்பு காண்டாமிருகம் தான். இவை ஆபிரிக்க கருப்பு காண்டாமிருகம் என அழைக்கப்படுகின்றன.


இந்த வகை காண்டாமிருகங்களின் பாலில் 0.2 சதவீதம் மட்டுமே கொழுப்பு உள்ளது. தண்ணீர் போல இருக்கும் காண்டாமிருகத்தின் பால் கருப்பு நிறத்தில் இருக்கும்.

பச்சிளம் குழந்தைகளுடன் காட்டுக்குள் வாழும் குடும்பம்: தாயின் உருக்கமான கோரிக்கை

பச்சிளம் குழந்தைகளுடன் காட்டுக்குள் வாழும் குடும்பம்: தாயின் உருக்கமான கோரிக்கை

ஒரு முறை ஒரு குட்டியை மட்டுமே ஈனும்

கருப்பு காண்டாமிருகங்களால் 4 முதல் 5 வயது வரை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். அவை ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருக்கும். இவை ஒரு முறை ஒரு குட்டியை மட்டுமே ஈனும்.

கறுப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு எது தெரியுமா...! | Which Animal Gives Milk In Black Color

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?