முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 695 தமிழீழப்பகுதியில்பகுதியில் பயங்கர விபத்து.

 

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 6 பேர் காயம்

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 6 பேர் காயம் | Mullaitivu Tractor Accident Youth Was Died
Sri Lanka PoliceMullaitivuAccident
 5 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (21-05-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி மரணம்... இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஈரான் ஜனாதிபதி மரணம்... இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வற்றாப்பளை ஆலய வழிபாட்டுக்காக சென்ற உழவு இயந்திரம் வேககட்டுப்பாடை இழந்த நிலையில் தடம் புரண்டதில் பதினாறு வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

களுத்துறையில் வீடொன்றில் சற்றுமுன்னர் பயங்கர சம்பவம்... ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறையில் வீடொன்றில் சற்றுமுன்னர் பயங்கர சம்பவம்... ஒருவர் உயிரிழப்பு!

இந்த விபத்தில் 16 வயதான ரவிச்சந்திரன் மிதுசிகன் என்னும் ஊழவனுர் பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 6 பேர் காயம் | Mullaitivu Tractor Accident Youth Was Died

குறித்த விபத்தில் இவருடன் பயணித்த 06 பேர் படுகாயம் அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவருக்கு நேர்ந்த கதி!

யாழில் பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவருக்கு நேர்ந்த கதி!

இச்சம்பவம் தொடர்பாக புது குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்தே இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?