முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 684 காலம் கடந்து உணரத் தொடங்கும் சிங்கள இளையோர்கள்?

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மனதை உருக்கும் சிங்கள இளைஞனின் நெகிழ்ச்சியான பதிவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மனதை உருக்கும் சிங்கள இளைஞனின் நெகிழ்ச்சியான பதிவு | Mullivaikkal Remembrance Day Sinhalese Youth Post

Sri Lankan TamilsMullivaikal Remembrance DaySri Lanka Final War
 an hour ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கையின் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை இடம்பெற்று இன்று 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே18 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதன்போது தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டதுடன் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் அவலம்: நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கும் கனேடிய பிரதமர்

முள்ளிவாய்க்கால் அவலம்: நினைவேந்தலுக்கு அழைப்பு விடுக்கும் கனேடிய பிரதமர்

நினைவேந்தல் நிகழ்வில் 

இந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இளைஞன் ஒருவர் கலந்து கொண்டதுடன், அங்கு இடம்பெற்ற கவலை மிகுந்த நிகழ்வுகளையும் தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.


அவருடைய அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவது ”எங்கள் சொந்த மக்களை அழ வைத்து நாங்கள் வென்றது போர் அல்ல.

ஒரு தென்னை மரத்தின் வாழ்க்கையை அடையாளப்படுத்துவதன் மூலம் முள்ளிவாய்க்காலில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூறுகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

கண்ணீர் வடிக்கும் தாய்மார்

முள்ளிவாய்க்கால் படுகொலையை அடையாளப்படுத்த இந்த தென்னை மரங்கள் போதாது.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மனதை உருக்கும் சிங்கள இளைஞனின் நெகிழ்ச்சியான பதிவு | Mullivaikkal Remembrance Day Sinhalese Youth Post

இதேவேளை முள்ளிவாய்க்காலில் அழுது கண்ணீர் வடிக்கும் தாய்மார் ஈடு இணையில்லாதவர்கள். தனது பிள்ளையின் இழப்பின் வலி தாய் ஒருவருக்கு மட்டுமே தெரியும்.

தமிழ் மக்களின் கண்ணீரின் வலி தென்னிலங்கை மக்களுக்கு புரிந்து கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளதாகவும் சில சிங்கள இளைஞர்கள் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?