முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 702 முல்லைத்தீவு கல்விவலயக் கணக்காளரின் திருவிளையாடல் அம்பலம்!

 

முல்லைத்தீவு கல்விவலயக் கணக்காளரின் திருவிளையாடல் அம்பலம்!

முல்லைத்தீவு கல்விவலயக் கணக்காளரின் திருவிளையாடல் அம்பலம்! | Person Lends Govt Money On Interest Mullaitivu
MullaitivuGovernment EmployeeGossip Today
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளர் ஒருவர் பல நிதி மோசடிகளை குறித்த கல்விவலையப் பணிப்பாளருடன் இணைந்து செய்வது அம்பலமாகியுள்ளது.

சுவிஸில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்! வைரலாகும் காட்சிகள்

சுவிஸில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்! வைரலாகும் காட்சிகள்

சுமார் 4 லட்சத்து 85ஆயிரம் ரூபா பெறுமதியான அரசாங்க நிதியை, முல்லைத்தீவு சம்பத்நுவர பாடசாலைக்கு கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் மாகாண கல்வி பணிப்பாளரால் ஒதுக்கப்பட்ட போதிலும் முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளர் அந்நிதியை பாடசாலைக்கு வழங்கவில்லை.


யாழில் பயங்கர சம்பவம்... வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் வைத்தியசாலையில்!

யாழில் பயங்கர சம்பவம்... வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் வைத்தியசாலையில்!

மேலும், கணக்காளரும், வலயக்கல்விப் பணிப்பாளரும் அரச பணத்தை ஊழியர்களுக்கு வட்டிக்கு கொடுப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?