முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 697 ஈரான் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்துக்கான இரகசியம் அம்பலம்!

 

ஈரான் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்துக்கான இரகசியம் அம்பலம்!

ஈரான் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்துக்கான இரகசியம் அம்பலம்! | Robbery Secret Nine People Including President
United States of AmericaIranAccident
 3 hours ago
Sahana

Sahana

  •  
  •  
  •  
Follow us on Google News

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார உள்ளிட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்கு அமெரிக்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜவத் ஷெரீப் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நாய் இறைச்சிக் கொத்து ; உணவக உரிமையாளருக்கு 65000 ரூபா அபராதம்

யாழ்ப்பாணத்தில் நாய் இறைச்சிக் கொத்து ; உணவக உரிமையாளருக்கு 65000 ரூபா அபராதம்

அமெரிக்கா மீது குற்றம்

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானால் நவீன விமானங்கள் மற்றும் விமான பாகங்களை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்ய முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈரானிய மக்களுக்கு எதிராக அமெரிக்கா செய்த குற்றங்களின் பட்டியலில் ஹெலிகாப்டர் விபத்தும் இணைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய விமானப் போக்குவரத்து மீதான அமெரிக்கத் தடைகள் விபத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்; குழந்தையின் பாலினத்தால் சிக்கல்!

கடும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர்; குழந்தையின் பாலினத்தால் சிக்கல்!

அமெரிக்காவின் கொடூரமான பொருளாதார தடைகள்

"அமெரிக்காவின் கொடூரமான பொருளாதார தடைகள் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது எனவும், இந்த விபத்தின் பேரழிவில் அமெரிக்கா முக்கிய குற்றவாளிகளில் ஒன்றாகும் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ஹெலிகாப்டர் விபத்துக்கான இரகசியம் அம்பலம்! | Robbery Secret Nine People Including President

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவின் எல்லைகளுக்கு அருகே வடக்கு ஈரானில் உள்ள கலிபார் மற்றும் வார்ஸ்கானுக்கு அருகிலுள்ள கிராமப்புற மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட ஒன்பது பேரும் கொல்லப்பட்டதுடன், அவர்களின் உடல் நேற்றைய தினம் மீட்கப்பட்டது. உயிரிழந்த அனைவரின் இறுதிக் கிரியைகளும் இன்று இடம்பெறும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும், ஈரான் ஜனாதிபதியின் மரணத்தை அடுத்து  இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?