முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 679 முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகிய இராணுவத்தினர்

 

முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகிய இராணுவத்தினர்

 By Dilakshan 5 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 வருட நினைவு நாளை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்ட இடமொன்றில் சிறிலங்கா இராணுவ வீரர்கள் பலரும் வந்து கஞ்சி அருந்தியுள்ளனர்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

முதன் முறையாக ஐரோப்பிய நாடொன்றில் தேசிய தலைவர் மற்றும் குடும்பத்தினருக்கு வீரவணக்கம்

முதன் முறையாக ஐரோப்பிய நாடொன்றில் தேசிய தலைவர் மற்றும் குடும்பத்தினருக்கு வீரவணக்கம்


காவல்துறையினர் அராஜகம்

இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர் வந்து கஞ்சி பருகினர்.


எனினும், கிழக்குப் பல்கலைக்கழ மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது காவல்துறையினர் அதனை தடுத்து பெரும் அராஜகத்தில் ஈடுப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?