முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 694 ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மரணம் விபத்தா? திட்டமிட்ட சதியா?

 

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மரணம் விபத்தா? திட்டமிட்ட சதியா?

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மரணம் விபத்தா? திட்டமிட்ட சதியா? | Ibrahim Raisi Dead Accident Or Planned Conspiracy
IranEbrahim RaisiIran President
 14 minutes ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

இறுதி 2009 தமிழர்களின் விடுதலைப் போராட்டமான  விடுதலைப்புலிகளின்தலையையும் அப் படைகளையும் அழிப்பதற்கு பெறுமதியான ஆயுதங்களான 10 கிலோ மீற்றர் செல்லும் 120 மீற்றர்ஏறிகனைகள் மற்றும் பதுங்குகுழிகளை அழிக்கம்பாக்கிஸ்த்தான் காள்கஸ்ரோ என அழைக்கப்படும் நவின ஆயுதங்களையும்   இலங்கை அரச படைகளிற்குக்கொடுத்து வலது கையாகயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,


ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஜனாதிபதி உள்பட 9 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரான் ஜனாதிபதி மரணம்... இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஈரான் ஜனாதிபதி மரணம்... இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மரணம் விபத்தா? திட்டமிட்ட சதியா? | Ibrahim Raisi Dead Accident Or Planned Conspiracy

சீரற்ற வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? எதிரி நாடுகளின் தாக்குதலில் ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டு அதில் இருந்த ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்தாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அவற்றில் குறிப்பாக, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டருக்கு பாதுகாப்பாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. ஆனால், அந்த 2 ஹெலிகாப்டர்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியுள்ளன.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 6 பேர் காயம்

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! 6 பேர் காயம்

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மரணம் விபத்தா? திட்டமிட்ட சதியா? | Ibrahim Raisi Dead Accident Or Planned Conspiracy

ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் மலையில் மோதியுள்ளது. இதனால் இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என கேள்வி எழுந்துள்ளது.

அசர்பைஜான் சென்றுவிட்டு ஈரான் திரும்பியபோது அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

யாழில் பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவருக்கு நேர்ந்த கதி!

யாழில் பொதுச்சுகாதார பரிசோதகர்களை பூட்டி வைத்த இருவருக்கு நேர்ந்த கதி!

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கும் இப்ராகிம் ரைசி மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மரணம் விபத்தா? திட்டமிட்ட சதியா? | Ibrahim Raisi Dead Accident Or Planned Conspiracy

ஈரான் ஜனாதிபதியின் உயிரிழப்பில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதித்திட்டங்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 

மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாயின் இறுதிக்கிரியைக்கு யாழ் வந்த புலம்பெயர் பெண் அதிரடியாக கைது; காட்டிக்கொடுத்த சகோதரி

தாயின் இறுதிக்கிரியைக்கு யாழ் வந்த புலம்பெயர் பெண் அதிரடியாக கைது; காட்டிக்கொடுத்த சகோதரி

ஆனாலும், 3 ஹெலிகாப்டர்கள் பயணித்த நிலையில் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அமீரும் பயணித்த ஹெலிகாப்டர் மட்டும் விபத்தில் சிக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய ஒருமாதத்தில் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இது மொசாட்டின் சதித்திட்டமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடைபெற்றால் மட்டுமே வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததா? அல்லது விபத்தில் மொசாட்டிற்கு பங்கு உள்ளதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?