முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

F 691 இலங்கையை விரும்பாத விலையாட்டு வீரர்கள்?

 

இலங்கை அணியின் முன்னணி வீரர் அவுஸ்திரேலியாவில் குடியேறத் திட்டம்

இலங்கை அணியின் முன்னணி வீரர் அவுஸ்திரேலியாவில் குடியேறத் திட்டம் | Lanka Cricketer To Retire After World Cup Migrate
CricketSri Lanka CricketAustralia
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஒருவர் அவுஸ்திரேலியாவில்(Australia) குடியேறத் திட்டமிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய  இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சிரேஸ்ட வீரர்களில் ஒருவரே இவ்வாறு அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் குடியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சகலதுறை ஆட்டக்காரர்

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் பின்னரே அவர் அவுஸ்திரேலியாவில் குடியேற உள்ளதாக கூறப்படுகின்றது.


டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகள் என்பவற்றில் இலங்கை தேசிய அணியின் தலைவராக கடமையாற்றிய வீரர் ஒருவரே இவ்வாறு குடியேற உள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் ஏற்கனவே மெல்பர்னில் சில வீடுகளை கொள்வனவு செய்துள்ள நிலையில் குடும்பத்துடன் குடியேறுவதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டுள்ளதாக குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?