தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
By Shalini Balachandran
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளானது இலங்கையில் மட்டுமல்லாது உலக தமிழர்கள் மத்தியிலும் இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில், நேற்று (18) தமிழ்நாட்டின் தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது, உலகத் தமிழா் பேரவைத் தலைவா் பழ. நெடுமாறன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பழ. நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உறவுகள் ஈழப்போரின் இறுதி வடுக்களை நினைவூகூர்ந்து உணர்வூப்பூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்