முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 699 இலங்கையில் தொடரும் சிறுவர் கடத்தல்?

 

மாணவனை காணவில்லை : தவிக்கும் உறவுகள்

மாணவனை காணவில்லை : தவிக்கும் உறவுகள் | Student Missing
Missing PersonsPuttalamSri Lanka Police Investigation
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

புத்தளம்(puttalam) பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மாணவனை காணவில்லை எனத் தெரிவித்து மாணவனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

இவ்வாறு காணாமற்போனவர் மதுரங்குளி நகரை அண்மித்த நவகம்மானய பகுதியில் வசித்து வந்தவரும் மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயில்பவருமான நெதுசர பிரியனந்த எனும் 12 வயதுடைய மாணவன் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் 

கடந்த 18 ஆம் திகதி யாருக்கும் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறிய மாணவன் இன்னமும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.


மாணவன் காணாமல் போன சமயம் வெள்ளை நிற சேட்டும், நீல நிற காற்சட்டையும் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் மத்ரசா சிறுவன் மாயம் : தந்தை புகார்

திருகோணமலையில் மத்ரசா சிறுவன் மாயம் : தந்தை புகார்

மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால்

மாணவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், மாணவன் பாட்டி வீட்டில் வசித்து வருவதாக தெரியவருகிறது.

மாணவனை காணவில்லை : தவிக்கும் உறவுகள் | Student Missing

மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக 0322268221 எனும் காவல் நிலைய தொலைபேசி இலக்கத்திற்குஅல்லது 0718592927 எனும் பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு மதுரங்குளி காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் கே.கே.காமினி விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?