முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 703 ஆவாக்குழு சிங்களக்கைக்கூலிகளிற்கும் அரசபடையினருக்கும் இடையே கடும் மோதல்?

 

யாழில் பயங்கர சம்பவம்... வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் வைத்தியசாலையில்!

யாழில் பயங்கர சம்பவம்... வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் வைத்தியசாலையில்! | Jaffna Sword Attack 3 Peoples Injured Police
Sri Lanka PoliceJaffnaSri Lanka Police InvestigationCrime
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொல்புரம் பகுதியில் நேற்றையதினம் (21-05-2024) இடம்பெற்றுள்ளது.

பரீட்சைக்கு படிக்காமல் போனில் மூழ்கிய இளம் பெண்ணுக்கு தாயால் காத்திருந்த அதிர்ச்சி!

பரீட்சைக்கு படிக்காமல் போனில் மூழ்கிய இளம் பெண்ணுக்கு தாயால் காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் பயங்கர சம்பவம்... வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் வைத்தியசாலையில்! | Jaffna Sword Attack 3 Peoples Injured Police

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்! வைரலாகும் காட்சிகள்

சுவிஸில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்! வைரலாகும் காட்சிகள்


இதில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?