யாழில் பயங்கர சம்பவம்... வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் வைத்தியசாலையில்!
![யாழில் பயங்கர சம்பவம்... வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் வைத்தியசாலையில்! | Jaffna Sword Attack 3 Peoples Injured Police யாழில் பயங்கர சம்பவம்... வாள்வெட்டில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் வைத்தியசாலையில்! | Jaffna Sword Attack 3 Peoples Injured Police](https://cdn.ibcstack.com/article/78db58cc-bd70-406e-b700-269fd1f0d628/24-664e201c67e63.webp)
Sri Lanka PoliceJaffnaSri Lanka Police InvestigationCrime
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படுகாயமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொல்புரம் பகுதியில் நேற்றையதினம் (21-05-2024) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வாள்வெட்டில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்