முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 721 இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து:

 

இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு | Many People Died In Fire Accident In India
GujaratIndiaFire
 an hour ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இரண்டாம் இணைப்பு 

இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

தீயில் சிக்கி உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாம்  இணைப்பு

இந்தியாவின் (India) - குஜராத் ( Gujarat) மாநிலத்தில் கேளிக்கை அரங்கொன்றில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 24 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

குறி்த்த தீ விபத்து நேற்று  (25) மாலை குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் கேளிக்கை அரங்கொன்றில் உள்ள விளையாட்டு திடலில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுள் 12 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தம்பதியர்

பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தம்பதியர்

தீ விபத்து 

குறித்த விளையாட்டு திடலில் விடுமுறை நாளான நேற்று சிறுவர்கள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியிருந்தனர்.


இந்நிலையில், அந்தக் கேளிக்கை அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

பலி எண்ணிக்கை

இதனையடுத்து தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு | Many People Died In Fire Accident In India

மேலும், தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?