தமிழர் பகுதியொன்றில் பரபரப்பு சம்பவம்... வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த எமன்!
![தமிழர் பகுதியொன்றில் பரபரப்பு சம்பவம்... வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த எமன்! | Crocodile Entered The Compound In Vavuniya தமிழர் பகுதியொன்றில் பரபரப்பு சம்பவம்... வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த எமன்! | Crocodile Entered The Compound In Vavuniya](https://cdn.ibcstack.com/article/cbd6d410-9087-44db-8721-13e5a99a91c5/24-6645338d2b535.webp)
By Shankar
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
வவுனியா மாவட்டம், கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்திற்குள் 5 அடி நீள முதலை ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் வளாகத்திற்குள் முதலை நுழைவதை அவதானித்த உரிமையாளர் வனஜூவராசி திணைக்களத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்து வந்த வனஜூவராசிகள் அதிகாரிகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் முதலையினை பிடித்து காட்டில் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர்.
கருத்துகள்