கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை
Sri Lanka PoliceNuwara EliyaCricketDeathCourt of Appeal of Sri Lanka
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்தார்.
நாவலப்பிட்டி - மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர் எனவும், தாக்குதலுக்கு உள்ளான 14 வயது மாணவனை நாவலப்பிட்டி பொலிசார் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலைப்படுத்தினர்.
பின்னர் அவரை மே மாதம் 6 ஆம் திகதி வரை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவின் பொறுப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்