முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 609 தமிழீழப்பகுதியில் தொடரும் பாலியில் வெறியாட்டம்? தொடர் உயிர் இழப்புக்கள்.

 

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம்

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம் | Worker Wrong Relationship With The Employer S Wife
Sri Lanka PoliceSri Lankan TamilsVavuniyaGossip TodayMurder
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் நஞ்சருந்திய நிலையில் நடுவீதியில் விழுந்து கிடந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

இச்சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேருக்கு நேர் மோதி கார் - மோட்டார் சைக்கள்... பரிதாபமாக உயிரிழந்த இளம் உயிரியல் பாட ஆசிரியர்!

நேருக்கு நேர் மோதி கார் - மோட்டார் சைக்கள்... பரிதாபமாக உயிரிழந்த இளம் உயிரியல் பாட ஆசிரியர்!


சில தினங்களுக்கு முன் நெடுங்கேணியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது சடலத்தை பார்த்த பின்னர் மனைவி நஞ்சருந்தி உயிர்மாய்த்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனே இவ்வாறு நஞ்சருந்தி நேற்றையதினம் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெடுங்கேணி - ஒதியமலை வீதியில் பெரியகுளம் வீதியில் நடுவீதியில் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம் | Worker Wrong Relationship With The Employer S Wife

உயிரிழந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த 28 வயதான இளைஞன் எனவும், அவர் உயிரிழ்ந்த லேகநாதனின் ரைஸ் மில்லில் பணிபுரிந்து வந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது.

உயிரிழந்த இளைஞனுக்கும், மில் உரிமையாளரின் மனைவிக்கும் நெருக்கம் இருப்பதாக குறிப்பிட்டு, லோகநாதனின் குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்டு, தம்பதியினர் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

பிரித்தானிய மேயர் தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி!

பிரித்தானிய மேயர் தேர்தலில் தொழிற்கட்சி அபார வெற்றி!

கடந்த ஒரு வாரத்தின் முன்னதாகவே, குடும்பத்துக்குள் சமரசம் ஏற்பட்டு, மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருப்பினும், ஓரிரு நாட்களின் முன்னர் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு, மனைவி பிரிந்து சென்றுள்ளார்.  

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம் | Worker Wrong Relationship With The Employer S Wife

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியமளவில் லோகநாதனின் சகோதரனின் மகனை தொலைபேசியில் அழைத்த பரமேஸ்மரி, கணவரை காணவில்லையென்றும், வீட்டில் சென்று பார்க்குமாறும் கேட்டுள்ளார்.  

இருப்பினும், அவர் அதை மறுத்து, தான் வவுனியாவில் நிற்பதாகவும், பரமேஸ்வரியை சென்று பார்க்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  

பிரித்தானியாவின் புகழ்பெற்ற அழகு கலை விருதை வென்ற இலங்கைப் பெண்!

பிரித்தானியாவின் புகழ்பெற்ற அழகு கலை விருதை வென்ற இலங்கைப் பெண்!

இதையடுத்து, பரமேஸ்வரி முச்சக்கர வண்டியில் கணவரின் வீட்டுக்கு சென்றதாகவும், அங்கு கணவரின் சடலத்தை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்... முதலாளி மனைவியுடன் தகாத உறவில் இருந்த தொழிலாளி! மூவர் மரணம் | Worker Wrong Relationship With The Employer S Wife

பின்னர் மனைவி நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையிலேயே நேற்றையதினம் குறித்த இளைஞனும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?