முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 587 தென்னிலங்கையில் தவறான மகரந்த உறவில் ஈடுபடும் பெண்களின் விகிதம் அதிகரிப்பு?

 

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு!

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு! | Person Murder Bad Relationship With His Wife Galle
Sri Lanka PoliceGalleGossip TodayMurder
 4 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

காலி மாவட்டம் - உரகஸ்மன்ஹந்திய, ரன்தொட்டுவில பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று (30-04-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் கட்டுபாட்டில் கொட்டகலை!

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் கட்டுபாட்டில் கொட்டகலை!


குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் திருமணமான 24 வயதுடைய பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நிலையில், சம்பவ தினத்தன்று பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இலங்கையில் இன்று முதல் சீமெந்து விலையில் புதிய மாற்றம்!

இலங்கையில் இன்று முதல் சீமெந்து விலையில் புதிய மாற்றம்!

இதன்போது, வீட்டிற்கு சென்ற பெண்ணின் கணவர், தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரின் தலையில் கத்தியால் பலமாக தாக்கியுள்ளார்.

வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு! | Person Murder Bad Relationship With His Wife Galle

காயமடைந்தவர் உரகஸ்மன்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதருக்குள் இருந்த மர்மபொருள்... தேடுதலில் போது பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

புதருக்குள் இருந்த மர்மபொருள்... தேடுதலில் போது பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?