வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு!
![வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு! | Person Murder Bad Relationship With His Wife Galle வீட்டில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த கள்ளக்காதலன்... கணவன் எடுத்த அதிரடி முடிவு! | Person Murder Bad Relationship With His Wife Galle](https://cdn.ibcstack.com/article/717c908e-5631-406f-844d-1195237193fe/24-6631ee02c3a57.webp)
Sri Lanka PoliceGalleGossip TodayMurder
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
காலி மாவட்டம் - உரகஸ்மன்ஹந்திய, ரன்தொட்டுவில பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று (30-04-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரொருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திருமணமான 24 வயதுடைய பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நிலையில், சம்பவ தினத்தன்று பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது, வீட்டிற்கு சென்ற பெண்ணின் கணவர், தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரின் தலையில் கத்தியால் பலமாக தாக்கியுள்ளார்.
காயமடைந்தவர் உரகஸ்மன்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்