முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 602 சிங்களவர் மத்தியில் அதிகரிக்கும் பாலியல் நோய்?

 

மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவன்! கோபத்தில் தந்தையின் முக்கிய உறுப்பை வெட்டிய மகன்

மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவன்! கோபத்தில் தந்தையின் முக்கிய உறுப்பை வெட்டிய மகன் | Younger Son Cut Off His Father S Penis Kegalle
 By Shankar 8 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

கேகாலை பகுதியில் தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிக் காயப்படுத்தியதாக இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையொருவரே காயமடைந்துள்ளார்.

யாழில் தாயார் கண்முன்னே கொழும்பு பல்கலைக்கழக மாணவனை தாக்கிய இளைஞர்கள்! கள்ளக் காதலா?

யாழில் தாயார் கண்முன்னே கொழும்பு பல்கலைக்கழக மாணவனை தாக்கிய இளைஞர்கள்! கள்ளக் காதலா?

மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவன்! கோபத்தில் தந்தையின் முக்கிய உறுப்பை வெட்டிய மகன் | Younger Son Cut Off His Father S Penis Kegalle

தாக்குதலுக்குள்ளனவர் நீண்ட நாட்களாகத் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர் கடந்த 30 ஆம் திகதி இரவு மது போதையில் வீட்டிற்குச் சென்று மனைவியைப் கொடூரமாக தாக்கியுள்ளார்.

அம்பாறையில் இரு பேருந்துகள் மோதி பயங்கர விபத்து... மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்

அம்பாறையில் இரு பேருந்துகள் மோதி பயங்கர விபத்து... மாணவர்கள் உட்பட 10 பேர் காயம்


இதன்போது இவர் அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்து கீழே வீழ்ந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலிருந்த 28 வயது இளைய மகன் தந்தையின் ஆண் உறுப்பைக் கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காயமடைந்தவர் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய மகப்பேற்று, பெண் நோயியல் வைத்தியர் நியமனம்!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய மகப்பேற்று, பெண் நோயியல் வைத்தியர் நியமனம்!

மதுபோதையில் மனைவியை தாக்கிய கணவன்! கோபத்தில் தந்தையின் முக்கிய உறுப்பை வெட்டிய மகன் | Younger Son Cut Off His Father S Penis Kegalle

சந்தேக நபரான இளைய மகன் ரம்புக்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?