வடமராட்சி பகுதியில் பெரும் துயரம்: மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்!
வடமராட்சி கரணவாய் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரணவாய் சோளங்கன் பகுதியைச் சேர்ந்த திரு - செல்வராசா மகேசன் [அப்பன் ] [வயது 47 ] என்ற இளம் குடும்பத்தர் சுகயீனம் காரணமாக தீடிரென இன்று உயிரிழந்தார்.
குறித்த குடும்பத்தர் அப்பகுதியில் பல சமூக சேவைகளிலும் மக்களுக்கு வலிந்து உதவும் குணம் படைத்தவர் என்று தெரிவிக்கபடுகின்றது.
இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்