முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 876

 அண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்



அண்ணன் பிரபாகரனுக்கு அடுத்து பெயரை கேட்டவுடன் சிங்களன் சிறுநீர் கழித்தான் என்றால் அது பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவாகதான் இருக்கமுடியும்

,உலக இராணுவ வல்லுநர்களால் புலிகளால் ஒருகாலமும் கைப்பற்ற முடியாது என்று கணிக்கப்பட்ட ஆணையிறவு படைத்தளத்தை கைப்பற்ற தாக்குதல் திட்டம் தலைவரால் வகுகக்கப்படுகிறது 

திட்டத்தை செயல்படுத்தி படையை வழிநடத்த தலைவர் அவர்களால் பால்ராஜ் அண்ணா நியமிக்கப்படுகிறார் சண்டை தொடங்கி இருபுறமும் தாக்குதல் உக்கிரமாக நடந்துகொண்டு இருக்கின்றது கொழும்பில் சிங்கள ராணுவ உயர்மட்டதில் இருந்து போரை வழிநடத்தும் சிங்கள ராணுவ மேஜருக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது

 அந்த உரையாடல் இவ்வாறாக நடக்கின்றது 20,000 ஆமியை வைத்துக்கொண்டு வெறும் 2,000க்கு குறைவான புலிகளை உன்னால் வெற்றி கொள்ள முடியவில்லையா நீ யெல்லாம் என்ன ——க்கு ராணுவத்துக்கு வந்தே என்று அதற்கு அந்த களமுனை மேஜர் சொல்லுகிறார் புலிகளின் தாக்குதலை முன்னின்று வழிநடத்துவது பிரபாகரன் என்றால் கூட நாம் பிழைத்துக்கொள்ள சிறுதுளியோனும் வாய்பிருக்கின்றது

 ஆனால் சண்டை களத்தில் நிற்பது பால்ராஜ் அவன் வந்து உட்காந்தான்னா அடிச்சு எடுக்காமல் அந்த இடத்தைவிட்டு நகரமாட்டான் என்று பதிலளிக்கின்றார் ஆணையிரவு படைத்தளம் முற்றுமுழுதாக வெற்றி கொள்ளப்பட்டபிறகு தலைவர் அவர்கள் பால்ராஜ் அண்ணாவுக்கு இந்த ஒலிப்பதிவை போட்டுகாண்பித்தார்.சண்டைகளங்களில் விடுதலைப்புலிகளின் படையணிகள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டால் தலைவர் அவர்கள் கூறுவது விரைவாக பால்ராஜை களமுனைக்கு போகச்சொல்லுங்கள் என்றுதான். தலைவர் அவர்களால் சமர்கள நாயகன் என்று புகழப்பட்டவர்.என்னை விஞ்சிய போராளி என்றும் தன்னடக்ககத்துடடன் தலைவர் கூறுவார்.வீரவணக்கம் மானத்தமிழனுக்கு….





கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?