முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 152 தமிழர்களின் உணவு முறையை அறிய ஆவல்?

 

தமிழர்களின் பிரபலமான உணவு ஒன்றை சமைத்த பிரித்தானிய சமையல் கலைஞர்!

Tamil naduUnited KingdomHealthy Food Recipes
 3 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

பிரித்தானிய நாட்டை சேர்ந்த சமையல் கலைஞரான ஜேக் ட்ரையன் என்பவர் தமிழகத்தின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான பொரியலை சமைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் 'ட்ரையன் கிரீன் பீன் பொரியல்' என்ற தலைப்பில் அவர் பாரம்பரிய உணவு வகையான பொரியலை தயாரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

யாழில் சாரதியின் அவசரத்தால் பலியான பெண்; போக்குவரத்து அதிகாரசபை அதிரடி நடவடிக்கை

யாழில் சாரதியின் அவசரத்தால் பலியான பெண்; போக்குவரத்து அதிகாரசபை அதிரடி நடவடிக்கை

குறித்த காணொளியில், ட்ரையன் தனது பார்வையாளர்களை அன்புடன் வணக்கம் என வாழ்த்து சொல்லி தொடங்குகிறார்.

பின்னர் கறிவேப்பிலை, துருவிய தேங்காய், பருப்பு, வதக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து பொரியலை தயாரிக்கும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?