சாந்தனின் இறுதி ஊர்வலம் தொடர்பாக இயக்கநர் களஞ்சியம் பகிரங்க வேண்டுகோள் Jaffna Sri Lanka 3 hours ago Dias in சமூகம் Report Share விளம்பரம் சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் வீர வணக்கம் செலுத்த வேண்டும் என திரைப்பட இயக்கநர் மு.களஞ்சியம் தெரிவித்துள்ளார். அவர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், "நமது இனத்தின் விடுதலைக்காக எத்தனையோ பேர் எத்தனையோ தியாகங்களை செய்திருக்கின்றனர். அந்த வகையில் தனது வாழ்வின் பெரும்பகுதியை இனத்தின் விடுதலை என்ற பெரும் கனவை சுமந்து சிறைக்கதவுகளுக்கு பின்னால் துளைத்துக்கொண்ட சாந்தன் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார்" என தெரிவித்துள்ளார்.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********