முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 203 சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் வட கிழக்கு தமிழ் மக்கள் வீர வணக்கம் செலுத்த ...

சாந்தனின் இறுதி ஊர்வலம் தொடர்பாக இயக்கநர் களஞ்சியம் பகிரங்க வேண்டுகோள் Jaffna Sri Lanka   3 hours ago Dias in   சமூகம் Report Share       விளம்பரம் சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் வீர வணக்கம் செலுத்த வேண்டும் என திரைப்பட இயக்கநர் மு.களஞ்சியம் தெரிவித்துள்ளார். அவர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், "நமது இனத்தின் விடுதலைக்காக எத்தனையோ பேர் எத்தனையோ தியாகங்களை செய்திருக்கின்றனர். அந்த வகையில் தனது வாழ்வின் பெரும்பகுதியை இனத்தின் விடுதலை என்ற பெரும் கனவை சுமந்து சிறைக்கதவுகளுக்கு பின்னால் துளைத்துக்கொண்ட சாந்தன் இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார்" என தெரிவித்துள்ளார்.

f 202 ஈழத்தின் தியாக வரலாற்றில் சருகான இன்னுமொரு உயிர் சாந்தன்..! சிறீதரன் இரங்கல்

  ஈழத்தின் தியாக வரலாற்றில் சருகான இன்னுமொரு உயிர் சாந்தன்..! சிறீதரன் இரங்கல் S. Sritharan Sri Lanka India   6 hours ago DiasA in   அரசியல் Report Share       விளம்பரம் இதுவரை எழுதித்தீரா ஈழத்தின் தியாக வரலாற்றில் "சாந்தன்" என்னும் இன்னுமொரு உயிர் சருகாகியிருக்கிறது. தாயகக் கனவைச் சுமந்து, தனது இருபது வயதில் தாய்நிலம் பெயர்ந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு 33 ஆண்டுகள் சிறைமீளப் போராடி, விடுதலையான பின்னரான இறுதி ஒன்றரை ஆண்டுகள் தாய்நிலம் திரும்பப் போராடி, அந்த ஏக்கம் தீராமலேயே உயிரிழந்திருக்கிற செய்தி, அத்தனை தமிழர்களையும் உறையவைத்திருக்கிறது. இருபது வயது இளைஞனாக சிறைசென்ற தன்மகன், என்றோ ஓர் நாள் தாய்மடி சேர்வான் என்ற, சாந்தனின் தாயாரின் 33 வருடக் காத்திருப்பு பொய்த்துப்போய்விட்டது என்பதைத்தான் அத்தனை இலகுவாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது: ரவிகரன் ஆதங்கம் பதவிநிலை இயலுமைகள் தன் இளமைக்காலக் கனவுகளையும், வாழ்வையும் சிறையறைக்குள் குறுக்கிக

f 201 தென்னிலங்கையில் நடக்கும் வர்மக்கொலைகள்,

  தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்! Sri Lanka Police Nuwara Eliya Crime   8 hours ago Shankar Report Share       விளம்பரம் நுவரெலியா மாவட்டம் - தலவாக்கலை மேல் கொத்மலா நீர்த்தேக்கத்தில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்றையதினம் (29-02--2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மறைந்த ஈழத் தமிழன் சாந்தனின் சகோதரன் மதி சுதா வெளியிட்ட உருக்கமான பதிவு! தலவாக்கலை ரயில் சாலையில் உள்ள இரண்டு பாலங்களுக்கும் நீர்த்தேக்கத்தின் குறுக்கே நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த சடலம் மிதந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல் நுவரெலியா நீதவான் வந்து சம்பவ இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தலவாக்

f 200 இலங்கையில் முற்றாகச் சீர்குலைந்த சிவில் நிர்வாகம் தொடரும் கொலைகள்.

  தமிழர் பகுதியொன்றில் பெரும் துயரம்: விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்! Sri Lanka Police Vavuniya Train Crash Accident   7 hours ago Shankar Report Share       விளம்பரம் வவுனியாவில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது ரயில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் புளியங்குளம், புதூர் பகுதியில் இன்றையதினம் (29-02-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மறைந்த ஈழத் தமிழன் சாந்தனின் சகோதரன் மதி சுதா வெளியிட்ட உருக்கமான பதிவு! கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயில் புதூர் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் மாங்குளம் ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு சம்பவம்: நீர்த்தேக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் சடலம்! குறித்த சம்பவத்தில் 45 தொடக்கம் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில்

f 199 மாடுவழப்பவர்களின் அலக்சியத்தால் காவு கொள்ளப்படும் உயிர்கள்,

  யாழ். வடமராட்சி வீதியில் பயணிக்க அஞ்சும் சாரதிகள்! வெளியான காரணம் Sri Lankan Tamils Jaffna Sri Lankan Peoples   2 hours ago Shankar Report Share       விளம்பரம் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பருத்தித்துறை பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த பக்குதியில் வசிக்கும் ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் பகல், இரவு வேளைகளில் அதிகளவான மாடுகள் வீதியில் படுத்து உறங்குவதால் விபத்து சம்பவங்கள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற அணிவகுப்பு! மருதங்கேணி வைத்தியசாலையில் இருந்து சரியான நேரத்தில் நோயாளிகளை கொண்டு செல்வதற்கு தடையாக மருதங்கேணி தெற்கு பிரதான வீதி காணப்படுவதால் மாடுகளை அகற்றுமாறு கோரி மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வைத்தியர் நரேந்திரன் அவர்களால் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது. தாயின் கையிலிருந்து தவறி விழுந்த ஒரு மாத குழந்தை! காரில் வந்தவர்களின் நெகிழ்ச்சி செயல் மருதங்கேணி தெற்கு கிராம அலுவலருக்கு விடயம் தொடர்பாக அறிவித்தும் இது தொ

f 198 யாழில் சோகமயமான சாந்தனின் வீடு - அயலார் கூறிய தாயின் சோகம்

சாந்தனின் மரணத்தை அறியாத தாய்-சாந்தனிக்கு என்ன நடந்தது என்பது பற்றி விடுதலைப் புலிகளின் முக்கிய போராளி oscar four குறிப்பிட்டது இதுதான்,காலம் கடந்தாலும் உன்மைளை மறைக்க முடியாது, Jaffna Chennai   5 hours ago Sumithiran in   சமூகம் Report Share       விளம்பரம் சாந்தனிக்கு என்ன நடந்தது என்பது பற்றி விடுதலைப் புலிகளின் முக்கிய போராளி oscar four குறிப்பிடுகையில் திரு சாந்தன் யார் என்பது எமது மக்களிற்கு நன்கு தெரியும்,  ராஜீவ்காந்தியின் கொலையில் சம்மந்தப்பட்டவர் என இந்திய அரசால் அடைக்கப்பட்டவர், இனி விடயத்திற்கு வருவோம். விடுதலைப்புலிகளாகிய எமக்கும் எமது தலைமைக்கும் தெரியாத புதிராகவே அது நடந்தது. இந்தியவின் றோ புலநாய்வு அமைப்பு எமக்கும்  தமிழகமக்களிற்கும் ஆன உறவை சிதைப்பதின் ஊடாகத்தான் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடியும் என்பதைஅவர்கள் அறிவார்கள் . ஏனெனில் இந்தியவில்தான் எமதுஅனைத்து தொழில் சாலைகளான வரிப்புலி குண்டுதாயரிப்பது காயம் அடைந்த போராளிகள் என அனைத்து நடவடிக்கைகளும் அங்கேதான் இருந்தது,  மூன்று வருடம் இந்திய இராணுவத்தோடு நாம் போராடி 1200 இந்திய வீரர்களை அழித்து அவர்களை அவ் மண்ணில்