முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 624 இலங்கையில் முற்றாகச் செயல் இழந்த சிவில் நிர்வாகம் தொடரும் மரணங்கள்?

 

குருநாகலில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்!

குருநாகலில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்! | Motorcycle Accident Kurunegala Youth Death
Sri Lanka PoliceKurunegalaAccident
 6 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

குருநாகல் - பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹவத்த எல பெம்முல்லே கெதர வீதியில் 8 ஆம் மைல் கம்புவிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெம்முல்லே கெதரயிலிருந்து கஹவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கின்னேரிய பாலத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஐபிஎல் போட்டியில் முதன் முறையாக களமிறங்கிய யாழ்ப்பாண இளைஞன்!

ஐபிஎல் போட்டியில் முதன் முறையாக களமிறங்கிய யாழ்ப்பாண இளைஞன்!


இந்த விபத்து சம்பவத்தில் வதாகட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநரும், பின்புறத்தில் அமர்ந்திருந்த இளைஞரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுகொன்ற மர்ம நபர்கள்... பரபரப்பு சம்பவம்

வீட்டில் இருந்த நபரை துப்பாக்கியால் சுட்டுகொன்ற மர்ம நபர்கள்... பரபரப்பு சம்பவம்

குருநாகலில் பயங்கர விபத்து... பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்! | Motorcycle Accident Kurunegala Youth Death

உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?