முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 197 அரசாங்கமே இனப்படுகொலையை செய்தது என்பதை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது?

  காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது : ரணில் வெளியிட்ட அறிவிப்பு Missing Persons Colombo Ranil Wickremesinghe   an hour ago Sumithiran in   அரசியல் Report Share       விளம்பரம் காணாமற்போனோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அறிவிப்போம். மேலும், இது தொடர்பாக சிறையில் இருந்த சிலரை விடுவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெற்ற “நல்லிணக்கத்துக்கான மதங்கள்” தேசிய சர்வமத மாநாட்டில் உரையாற்றும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரவிக்கையில், மொட்டு கட்சியின் பிரதமர் வேட்பாளர்! வெளியானது தகவல் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதே இப்போதுள்ள பிரதான கேள்வியாகும்.இதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (TRC) அமைப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியுள்ளோம். காணாமல் ப

f 196 அரசின் அலக்சியத்தன்மையை உணரத்தொடங்கிய மக்கள்?

  ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள்! Colombo Puttalam Sri Lankan Peoples Train Crash Accident   3 hours ago Shankar Report Share       விளம்பரம் கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தையடுத்து, பிரதேசவாசிகள் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொள்ளைகும்பலின் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓடிய பொலிஸ் அதிகாரி! இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பதற்ற நிலை நிலவியுள்ளது. கொழும்பு நோக்கித் திரும்பும் வழியில் புத்தளத்துக்கும் சிலாபத்துக்கும் இடையில் புலிச்சகுளத்தில் ரயிலை நிறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் அதிஸ்டத்தில் நனையவுள்ள ராசிகள்; யார் யார் தெரியுமா? இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்

f 195 தமிழீழப்பகுதியில் துயரம்?

  யாழ்ப்பாண பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம் Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna   4 hours ago Shankar Report Share       விளம்பரம் யாழ்ப்பாணம் - சுன்னாகம், மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த 39 வயதான தேவராசா கமல்ராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தளத்தில் பெரும் சோக சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த 27 வயதான இளைஞன்! சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தர் வீட்டில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அயல் வீட்டில் இருந்து மின்சாரம் பெற்று தண்ணீர் மோட்டார் பயன்படுத்திய போது மின்சார தாக்கியுள்ளது. ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேசவாசிகள்!  இதன் போது அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின

f 194 கொழ்ளையர்களின் விரட்டலால் ஆயுதம் தரித்த படையினரே வாழமுடியாத சூழ்நிலையில் தற்போதுய நிலையில் இலங்கை?

  கொள்ளைகும்பலின் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓடிய பொலிஸ் அதிகாரி! Police spokesman Sri Lanka Police Sri Lanka Police Investigation   7 hours ago Sulokshi Report Share       விளம்பரம்      மரண அச்சுறுத்தல் காரணமாக தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக வெளியிட்ட கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். வேலை வாய்ப்பு; இலங்கையர்களை அழைக்கும் ஜப்பான்! மரண அச்சுறுத்தல்  தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாகவே தான் வெளிநாடு சென்றதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்ட கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் துமிந்த ஜயதிலக்க தெரிவித்துள்ளாார். மார்ச் மாதத்தில் அதிஸ்டத்தில் நனையவுள்ள ராசிகள்; யார் யார் தெரியுமா? அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்களில் கஞ்சிபான இம்ரானும் ஒருவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மரண அச்சுறுத்தல்

f 193 விண்வெளிக்கு செல்லும் குழுவில் இடம்பெற்ற தமிழர்

  விண்வெளிக்கு செல்லும் குழுவில் இடம்பெற்ற தமிழர் Narendra Modi India World   6 hours ago Thulsi in   இந்தியா Report Share       விளம்பரம் விண்வெளிக்கு செல்லும் நான்கு பேரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த நான்கு பேரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். இதன்படி குரூப் கப்டன் அஜித் கிருஷ்ணன் என்ற தமிழரே விண்வெளிக்கு செல்லவுள்ளார். கனடா செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - விசா நடைமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் ஏனையவர்களாக குரூப் கப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கப்டன் அங்கத் பிரதாப், விங் கொமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் அடங்குகின்றனர். குரூப் கப்டன் அஜித் கிருஷ்ணன் ஏப்ரல் 19, 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். உதகையில் உள்ள வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் படித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அக்கடமியில் தேர்ச்சி பெற்று 2003-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். 2,900 மணிநேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். மிக் 21, மிக் -29, ஏஎன் -32 உள்ளிட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இலங்கை

f 192 விடுதலைப்புலிகளை ஒரு முளையும் இல்லாமல் அழித்த எங்களால் ஏன் இதைச் செய்ய முடியாது?நாமல் ராஜபக்ச

  ரணிலை அதிபர் வேட்பாளராக்க ஒரு சிலரே முயற்சி : நாமல் ரஜபக்ச கண்டறிவு Namal Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna   an hour ago Sumithiran in   அரசியல் Report Share       விளம்பரம் எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளைப் பெற்ற தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்த போதிலும் அது கட்சியின் கருத்து அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கன்ஹுவரனெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், அவர் மேலும் தெரிவிக்கையில்,  அடுத்த அதிபர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்ன சொன்னாலும் அடுத்த அதிபர் பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்த கூட்டணியில் இருந்து பிறப்பார். அதிபருடன் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எமது எம்.பிக்களும், இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிப்பவர்களும் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். மற்றவர்கள் வேறு பெயர்களை வழங்குகிறார்கள். மாலைதீவில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறியது சபாநாயகருக