முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 637 தமிழீழத்தில் நடக்கும் கொடுமைகள் பார்கத் தவறாதீர்கள்?

 

தமிழர் பகுதியில் 15 சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்... பெண் உட்பட 4 பேர் சிக்கினர்!

தமிழர் பகுதியில் 15 சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்... பெண் உட்பட 4 பேர் சிக்கினர்! | 15 Year Old Girl Gang Raped In Vavuniya 4 Arrested
 By Shankar 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

வவுனியாவில் 15 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்!

முல்லைத்தீவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்!


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிறுமியை வவுனியா நகரை அண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் அதிர்ச்சி சம்பவம்; குடும்ப பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

யாழில் அதிர்ச்சி சம்பவம்; குடும்ப பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

சமீபத்தில் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் 15 சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்... பெண் உட்பட 4 பேர் சிக்கினர்! | 15 Year Old Girl Gang Raped In Vavuniya 4 Arrested

இதனையடுத்து சிறுவர் பிரிவு அதிகாரிகளை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

யாழில் பரபரப்பு சம்பவம்... திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரம்!

யாழில் பரபரப்பு சம்பவம்... திடீரென தீப்பற்றி எரிந்த தென்னை மரம்!

முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிஸார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரும் வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட 3 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் 15 சிறுமிக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்... பெண் உட்பட 4 பேர் சிக்கினர்! | 15 Year Old Girl Gang Raped In Vavuniya 4 Arrested

கைது செய்யப்பட்ட 4 பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?